வங்காளதேசத்தில் 24 மணி நேரமாக பற்றி எரியும் தொழிற்சாலை- இதுவரை 52 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்
வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உணவு மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழில்துறை நகரமான ரூப்கஞ்சில் உள்ள அந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது,


Recent Comments