கன்னித்தமிழின் குலு குலு திரைவிமர்சனம்

இளம் இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் முதல் முறையாக சந்தானம் நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் குலு குலு. இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. ரத்னகுமார் மற்றும் சந்தானத்தின் கூட்டணியில் உருவாகியுள்ள முதல்

Read More

கன்னித்தமிழின் திரைவிமர்சனம் “வலிமை”

நீண்ட இடைவெளிக்குப்பின் திரைக்கு வந்திருக்கும் அஜித்தின் ´வலிமை´´படத்தின் கதையை பார்ப்போம்:- மதுரையில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் அஜித், அம்மா, அண்ணன், தம்பி, அக்கா என்று வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் கொலம்பியாவில் இருந்து பாண்டிச்சேரிக்கு போதைப்

Read More

கன்னித்தமிழின் திரைவிமர்சனம் “மாநாடு”

வெளிநாட்டில் பணியாற்றும் சிம்பு, தன் நண்பனின் திருமணத்திற்காக கோயம்புத்தூருக்கு வருகிறார். திருமணம் செய்யப்போகும் பெண்ணை கடத்தி அவளை காதலிக்கும் தன் நண்பன் பிரேம்ஜியுடன் சேர்த்து வைக்க திட்டம் போடுகிறார். திட்டமிட்டபடி திருமணப் பெண்ணை கடத்தி

Read More

கன்னித்தமிழின் திரை விமர்சனம்- ‘எனிமி’

ஒரே ஊரில் வசிக்கும் தம்பி ராமையாவின் மகன் விஷால், பிரகாஷ் ராஜின் மகன் ஆர்யா இருவரும் சிறு வயதில் இருந்தே நண்பர்கள். இருவரின் வீடுகளும் அருகருகே உள்ளதால் இவர்களின் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கிறது.

Read More

கன்னித்தமிழின் திரை விமர்சனம்- ‘அண்ணாத்த’

அநியாயத்தை தட்டிக்கேட்கும் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த். மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கும் இவர், தங்கை கீர்த்தி சுரேஷ் மீது அளவற்ற பாசம் வைத்திருக்கிறார். வெளியூரில் படிக்கும் தங்கை கீர்த்தி சுரேஷ் விடுமுறையில்

Read More

கன்னித்தமிழின் திரை விமர்சனம் – ஜெய் பீம்

தமிழ் சினிமாவில் குறிஞ்சி மலர் பூப்பது போல் எப்போதாவது தான் மனதில் நிற்பது போல் கதையம்சம் கொண்ட படங்கள் வரும் அந்த வரிசையில் வந்துள்ள படம் தான் “ஜெய் பீம்” திரைப்படம்.படத்தின் கதையை பார்ப்போம்

Read More

கன்னித்தமிழின் திரை விமர்சனம்- உடன்பிறப்பே

அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துரைக்கும் “உடன்பிறப்பே” எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்.சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன் தங்கை. ஜோதிகாவிற்கும் சமுத்திரகனிக்கும் திருமணம் நடைபெறுகிறது. வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் சமுத்திரகனி, ஒரு பிரச்சனையில் ஜோதிகாவை அழைத்து சென்று

Read More

கன்னித்தமிழின் திரை விமர்சனம் – அரண்மனை 3

ஊரில் ஜமீன்தாராக இருக்கும் சம்பத், ஒரு திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைக்க செல்கிறார். சென்ற இடத்தில் மணப்பெண்ணான ஆண்ட்ரியாவின் அழகில் மயங்கி அவரை திருமணமும் செய்து விடுகிறார். இவர்களுக்கு பெண் குழந்தை பிறக்கிறது.

Read More