Category: துயர் பகிர்வுகள்
6ஆம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் நமசிவாயம் மாசிலாமணி
எங்கள் அன்பு ஐயாவே ! அன்போடு பாசம் பண்பு கல்வி எல்லாவற்றையும் தந்து எங்களை நல்வாழ்வு வாழ வழி வகுத்த எங்கள் அன்புத் தெய்வமே ஐயா! இணையில்லா இன்புறு வாழ்வை எமக்களித்து உறுதியுடன் எமைக்காத்த
5ஆம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் மாசிலாமணி சற்குணபாலதேவி
எங்கள் அன்பு தாயே! அமுதூட்டி அரவணைத்த எங்கள் தெய்வமே! எங்கள் ஆசை அம்மாவே! இணையில்லா இன்புறு வாழ்வை எமக்களித்து உறுதியுடன் எமைக்காத்த உத்தமியே! ஆண்டு ஐந்து மறைந்து போனாலும் எப்பொழுதிலும் என்றும் ஆறாத துயரத்தில்