Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன-உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி தகவல்

    உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள

    Read More

    சகோதரா் இறுதிச்சடங்கில் பங்கேற்க கருணை அடிப்படையில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா் ஜேக்கப் ஜூமா ஜாமீனில் விடுதலை

    தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் ஜேக்கப் ஜூமா. இவர் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார். ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக அதிபா்

    Read More

    90 சதவீத எல்லை பகுதிகளை கைப்பற்றி விட்டோம்- தலிபான்கள் அறிவிப்பு

    ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக முகாமிட்டு இருந்த அமெரிக்கா மற்றும் அதன் நேசநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகின்றன. அக்டோபர் மாதத்துக்குள் அனைத்து படைகளும் முற்றிலும் வாபஸ் பெறுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.அமெரிக்க படைகள் வாபஸ்

    Read More

    3-வது ஒருநாள் போட்டி – ஆறுதல் வெற்றி பெற்றது இலங்கை

    இலங்கை சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி

    Read More

    சூர்யா 40 என்று அழைத்து வந்த படத்துக்கு ‘எதற்கும் துணிந்தவன்’ என்று தலைப்பு

    நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் திவ்யா துரைசாமி, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி,

    Read More

    மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன்- டக்ளஸ் தேவானந்தா

    நாட்டை விற்கவும் அல்லது அண்டை நாடான இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் நான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல்களில் கலந்து

    Read More

    இலங்கையில் இருந்து வேலைக்காக வௌிநாடு செல்ல உள்ளவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி செலுத்தும் திட்டம்

    இலங்கையில் இருந்து விசாவுடன் வேலைக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைவருக்கும் அந்த நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொவிட் தடுப்பூசிகளை வழங்க விசேட திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.தற்போது,

    Read More

    இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த இஷாலினி மரணத்தின் மர்மம் கண்டறியப்பட வேண்டும்-பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

    முன்னாள் அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த இஷாலினி என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம் எல்லோரது மனங்களையும் பாதித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

    Read More

    இலங்கையில் வடக்கு மாகாணத்திற்கு பிரதம செயலாளராகச் சிங்களவர் நியமிக்கப்பட்டதற்கு கடும் கண்டனம்

    வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் வவுனியா மாவட்டச் செயலாளராகப் பதவி வகித்த எஸ்.எம். சமன் பந்துலசேன நியமனம் செய்யப்பட்டுள்ளார். வடக்கின் பிரதம செயலாளராகப் பணியாற்றுவதற்கு இலங்கை நிர்வாக சேவையில் உயர் தகைமை பெற்ற

    Read More

    இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,128 பேருக்கு கொரோனா தொற்று

    இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,128 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 290,705 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க

    Read More

    1 79 80 81 82 83 331