Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    பேரறிவாளனின் பரோல் காலத்தை நீடிக்க வேண்டும் என அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்கு விடுத்த கோரிக்கை ஏற்பு

    முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் (49), சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கொரோனா பரவல் காரணமாக பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அவருக்கு

    Read More

    விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் இங்கிலாந்திடம் இருந்து சாதகமான பதில்-வெளியுறவு செயலாளர் தகவல்

    இந்தியாவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா. ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதனை திருப்பி செலுத்தாமல், லண்டனுக்கு தப்பிச்சென்றார்.அவர் மீது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை

    Read More

    லஞ்சம் வாங்கியே கோடீஸ்வர் ஆன போலீஸ் அதிகாரி

    ரஷியாவில் போக்குவரத்துக் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவரின் ஆடம்பர மாளிகைக்குள் அதிரடி சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அங்கு கழிவறை மற்றும் சில பொருட்கள் தங்கத்தினால் ஆனவை என்று கண்டுபிடித்துள்ளனர். போக்குவரத்து காவல்துறை

    Read More

    ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கான அமெரிக்காவின் ஆதரவு தொடரும் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி

    ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் உள்நாட்டு போர் நடக்கிறது.இதில் ஆப்கானிஸ்தான் ராணுவத்துக்கு அமெரிக்க படைகள் பக்கபலமாக இருந்து வந்த நிலையில், தலிபான்களுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு இணங்க அமெரிக்க

    Read More

    தலிபான்கள் மீது ஆப்கானிஸ்தான் ராணுவம் வான்வழித் தாக்குதல் 33 தலிபான்கள் பலி

    ஆப்கானிஸ்தானில் இரு பகுதிகளில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 30 தலிபான்கள் உயிரிழந்ததாகவும், 17 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை மந்திரி உறுதிசெய்துள்ளார். வடக்கு ஜாவ்சான் பகுதியைச் சேர்ந்த முர்காப் மற்றும்

    Read More

    திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்

     பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம், ஓ.டி.டி.யில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வடசென்னை மக்களிடையே 70-களில் குத்துச்சண்டை போட்டி

    Read More

    ஹிந்தி திரையுலகில் கால்பதிக்கும் நயன்தாரா- ஷாருக்கானுக்கு ஜோடியாகிறார்

    அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவிருப்பதாக நடிகை கஸ்தூரி தகவல் பகிர்ந்துள்ளார்.பிகில் படத்துக்கு பிறகு ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் அட்லி. நீண்ட நாட்களுக்கு முன்பே இந்தப்

    Read More

    இலங்கையில் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 11,056 பேருக்கு கொரோனா தொற்று

    இலங்கையில் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க கூடியதாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் கடந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் 11,056 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந்த 17 ஆம் திகதி 1,452 பேருக்கும் 18

    Read More

    மாடர்னா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரையிலான சிறாருக்கு செலுத்தலாம் – ஐரோப்பிய நிறுவனம் ஒப்புதல்

    கொரோனாவுக்கு எதிராக போடப்பட்டு வரும் தடுப்பூசிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே போடப்படுகிறது. எனினும் பைசர் தடுப்பூசி மட்டும் 12 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கும் போடப்படுகிறது. எனினும் பல தடுப்பூசிகள் 18 வயதுக்கு குறைவானவர்களிடம் பரிசோதனையில்

    Read More

    மனைவியின் பாஸ்போர்ட்டில் பயணிக்க முயன்ற கொரோனா நோயாளி இந்தோனேசியாவில் பிடிபட்டார்

    இந்தோனேசியாவில் கொரோனா பரிசோதனையில் தொற்று உறுதியானவர் றுள்ளார். அவரது முயற்சி தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், உள்ளூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விமானப் பயணத்தின் போது, அந்த நபர் பாத்ரூம் சென்றுள்ளார். அப்போது வெளியே வந்தபோது பர்தா போட்டு

    Read More

    1 77 78 79 80 81 331