Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    நடிகர் சிம்புவினால் இரு தரப்பினரிடையே வெடித்த மோதல்!

    நடிகர் சிம்புவிற்கும், தயாரிப்பாளர்களிடையே உள்ள பிரச்னை காரணமாக, தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்பு கதாநாயகனாக நடித்த ´அன்பானவன் அடங்காதவன், அசராதவன்´

    Read More

    இலங்கையில் கொரோனா நோயாளர்களுக்கு இன்று முதல் வீட்டில் இருந்து சிகிச்சை!

    இலங்கையில் வீட்டிலேயே சிக்கல்கள் இல்லாமல் கொரோனா தொற்று நோயாளர்களை வைத்திருப்பதற்கான சிகிச்சை முறை இன்று (09) முதல் ஆரம்பமாகிறது. இதன் முதற் கட்டமாக மேல் மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த முறை, இன்று

    Read More

    பயணிகள் பேருந்து கவிழ்ந்து – 15 பேர் உயிரிழப்பு

    துருக்கியின் பாலிகேசிர் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பயணிகள் பேருந்து, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து முழுமையாக சேதமடைந்தது. விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு

    Read More

    பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் ஷ்யாம் திடீர் மரணம் – திரையுலகினர் அதிர்ச்சி

    பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் ஷ்யாம் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 63. பாலிவுட்டில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2008-ம் ஆண்டு வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற

    Read More

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒரே நாளில் 4 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23-ந்தேதியில் இருந்து இன்று வரை ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் டோக்கியோவில் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த

    Read More

    பாகிஸ்தானில் தடுப்பூசி போடவில்லை என்றால் செல்போன் இணைப்பு துண்டிப்பு

    பாகிஸ்தானில் கொரோனா வைரசில் இருந்து இதுவரையில் 9 லட்சத்து 59 ஆயிரத்து 491 பேர் மீண்டுள்ளனர். 23 ஆயிரத்து 797 பேர் மீள முடியாமல் இறந்துள்ளனர்.இந்நிலையில், அங்கு தடுப்பூசி போடும் நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    Read More

    ஆப்கானிஸ்தானில் இரண்டு மாகாணங்களை கைப்பற்றிவிட்டோம் – தலிபான்கள்

    ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆதிக்கத்தை ஒடுக்கி ஜனநாயகத்தை நிலைநிறுத்த அமெரிக்க ராணுவம் உதவி செய்து வந்தது. அமெரிக்க ராணுவத்தின் உதவியால் தலிபான் ஆதிக்கம் முறியடிக்கப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆப்கானிஸ்தானில் உருவானது. என்றாலும், தலிபான்கள் தங்களது

    Read More

    விமானப்படை குண்டு வீச்சில் 200 தலிபான்கள் பலி

    ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தலிபான் பயங்கரவாதிதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.ஏற்கனவே பல பகுதிகளை தங்கள் கைவசம் வைத்திருந்த தலிபான் பயங்கரவாதிகள் இப்போது ஒவ்வொரு பெரிய நகரங்களையும் கைப்பற்றி வருகிறார்கள்.

    Read More

    பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பள்ளி மாணவி 7 ஆண்டுகளுக்கு பின் விடுவிப்பு

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.இவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நைஜீரியாவின் வடக்கு மாகாணம் போர்னோவின் சிபோக் நகரில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் இருந்து

    Read More

    இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது

    இந்தோனேசியாவில் மவுண்ட்மெராபி என்ற ஆபத்தான எரிமலை ஜாவா தீவில் அமைந்துள்ளது.இந்தோனேசியாவில் 120 எரிமலைகள் இருக்கின்றன. அதில் இது முக்கியமானதாகும். இந்த எரிமலையில் கடந்த சில நாட்களாக புகை கிளம்பி வந்தது.நேற்று திடீரென வெடித்து சிதறியது.

    Read More

    1 74 75 76 77 78 331