இலங்கையில் இரண்டாவது நாளாக 3,000 ஐ கடந்த கொரோனா பாதிப்பு
இலங்கையில் இன்று ஒரே நாளில் 3,142 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 348,260 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்


Recent Comments