Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    சிம்புவுக்கு விதித்த ரெட் கார்டு நீக்கம்

    நடிகர் சிம்பு படப்பிடிப்புகளில் சரியாக கலந்து கொள்ளாததால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுவதாக கடந்த காலங்களில் புகார்கள் எழுந்தன. அவரது நடவடிக்கையால் நான்கு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும், இதனால் அவரின் படங்களில் பெப்சி தொழிலாளர்கள்

    Read More

    இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழப்புக்கு 182 ரன்கள் எடுத்தது

    இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் டிரா ஆனது. 2வது டெஸ்டில் இந்தியா 151 ரன்கள் வித்தியாசத்தில்

    Read More

    இலங்கையில் நேற்று ஒரே நாளில் 209 பேர் கொரோனா தொற்றுக்கு பலி

    இலங்கையில் நேற்று ஒரே நாளில் 209 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,157 ஆக அதிகரித்துள்ளது.இதேவேளை,

    Read More

    இலங்கையில் இன்று ஒரே நாளில் 4,597 பேருக்கு கொரோனா தொற்று

    இலங்கையில் இன்று ஒரே நாளில் 4,597 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இதற்கமைய, இன்று இதுவரை 4,597 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் மொத்த

    Read More

    இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லலாம்

    இலங்கையில் சினோபார்ம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டவர்கள் வெளிநாடு செல்ல முடியாது என்ற ஒரு நிலை இல்லை என்று சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.இந்நிலையில் ஸ்வீடன், ஹங்கேரியா, கனடா, நெதர்லாந்து, ஈராக், ஜோர்தான், மாலைத்தீவு, வடகொரியா, கட்டார்,

    Read More

    புதிய பாட புத்தகங்களில் சீன அதிபர் ஜின்பிங்கின் அரசியல் சித்தாந்தம்

    சீனாவின் அதிபர் ஜின்பிங் ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் நிறுவனர் மாவோ சேதுங்கிற்கு பிறகு மிகவும் சக்தி வாய்ந்த தலைவராக அறியப்படுகிறார். தொடர்ந்து 2-வது முறையாக அதிபர் பதவியில் நீடிக்கும் ஜின்பிங் ஆளும் சீன

    Read More

    பயங்கரவாத அச்சுறுத்தலை முன்கூட்டியே தெரிவித்திருந்த வெளிநாடுகள்

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்ல முயற்சித்து வருகிறார்கள். இதையடுத்து அந்தந்த நாடுகள் விமானங்களை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு அனுப்பி தங்கள் குடிமக்களை மீட்டு வருகின்றன.இதேபோல் அங்கிருந்து

    Read More

    காபூல் விமான நிலைய குண்டுவெடிப்பில் பலர் உயிரிழப்பு

    ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு இருக்கும் வெளிநாட்டினர் தங்கள் நாடுகளுக்கு செல்வதற்காக காபூல் விமான நிலையத்திற்கு வந்தவண்ணம் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து எப்படியாவது வெளியேற்றப்படுவோம் என்ற நம்பிக்கையில் கடந்த 12 நாட்களாக விமான

    Read More

    இலங்கையில் 15 வயது சிறுமி கொரோனாவுக்கு பலி

    இலங்கை புத்தளத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23) இரவு திடீரென உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன்

    Read More

    இலங்கையில் கொரோனா பாதிப்பு 4 இலட்சத்தை கடந்தது

    இலங்கையில் இன்று ஒரே நாளில் 3,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 406,675 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்

    Read More

    1 62 63 64 65 66 331