Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    கருத்துக் கணிப்பில் மக்கள் மத்தியில் செல்வாக்கு இழப்பு ஜப்பான் பிரதமர் பதவி விலக முடிவு

    ஜப்பானின் முதல் இளம் வயது பிரதமர் மற்றும் நீண்ட காலம் பிரதமர் பதவியில் இருந்தவர் என்கிற பெருமைகளுக்கு சொந்தக்காரர் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபே. இவர் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு

    Read More

    உலகின் எந்த பகுதியிலும் வாழும் முஸ்லிம்களுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்- தலிபான்கள்

    ஆப்கானிஸ்தானில் அதிபர் அஷ்ரப் கனி ஆட்சியை அகற்றி விட்டு ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். அங்கு தலிபான்களின் புதிய அரசு விரைவில் அமைய இருக்கிறது.ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதால் சர்வதேச சமூகம் மிகுந்த கவலை

    Read More

    ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றிய தலிபான்கள்

    ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

    Read More

    இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டில் வலுவான நிலையில் இங்கிலாந்து

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து

    Read More

    இலங்கை தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்திவிடும் – மாவை சேனாதிராஜா

    தமிழ் மக்களுடைய விடுதலைப் போராட்டத்தில் நாங்கள் தனித்தனியாக பிளவுபட்டு தனித்தனி கட்சிகளாக செயல்படுவது எங்களை பலவீனப்படுத்தி விடுமென தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவருடைய இல்லத்தில் நடந்த

    Read More

    படப்பிடிப்பின் போது குதிரை இறந்த விவகாரம் இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப்பதிவு!

    பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது குதிரை ஒன்று இறந்ததன் காரணமாக இயக்குநர் மணிரத்னம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி,

    Read More

    இலங்கை மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி உள்ளனர்-பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்

    இலங்கை அரசாங்கம் அறிவிக்கும் நிர்ணய விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான நடை முறையினை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றுகின்ற செயற்பாடுகளை அரசாங்கம் செய்யக்கூடாது. மக்கள் தற்போதைய அரசாங்கம் மீது நம்பிக்கை இன்றி

    Read More

    இலங்கையில் கொரோனா பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தை நெருங்கியது

    இலங்கையில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 202 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,806 ஆக அதிகரித்துள்ளது.

    Read More

    இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மீண்டும் நீடிப்பு

    இலங்கையில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதனடிப்படையில் செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதி அதிகாலை 4 ஆம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்படவுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில்

    Read More

    ஆப்கானிஸ்தானில் பெண் நீதிபதிகளின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக தகவல்

    ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ள தலிபான்கள் புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதிய அரசு குறித்து நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.தலிபான்களின் முந்தைய ஆட்சிக்காலத்தில் இருந்ததுபோன்று இப்போதும் பெண்களுக்கான உரிமைகள்

    Read More

    1 58 59 60 61 62 331