Recent Comments

    Grid Posts News

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராம்…

    தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு

    தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.…

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார் – அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்

    ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்து இன்றுடன் 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா,மற்றும் மேற்கத்திய…

    இந்தியாவில் அமைச்சர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு

    இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது அமைச்சரவையில்…

    அமெரிக்க அதிபர் வீட்டில் அதிரடி சோதனை- ரகசிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் வீடு மற்றும் தனிப்பட்ட அலுவலகத்தில் அரசின் ரகசிய ஆவணங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த நவம்பர்…

    அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு 10 பேர் பலி

    சீனாவில் இன்று புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் வாழும் சீனர்கள் தங்கள் புத்தாண்டு பிறப்பை…

    Advertise Here

    பொருளாதார நெருக்கடியில சிக்கி தவிக்கும் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவேன்- ரணில் விக்ரமசிங்கே

    பொருளாதார நெருக்கடியில சிக்கி தவிக்கும் இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமராக ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கே பொறுபேற்றுக் கொண்டார்.அவரது தலைமையில் 15

    Read More

    டுவிட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு- எலான் மஸ்க்

    உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்தார். அதற்கான பணியையும் அவர் மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில், டுவிட்டர் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான்

    Read More

    இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு

    பெரும் பொருளாதார நெருக்கடியால் அரசியல் குழப்பத்தில் சிக்கியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றார். புதிய மந்திரிசபை இன்று பதவியேற்க உள்ளது.இலங்கையின் புதிய அரசுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்து உள்ளது. ரணில்

    Read More

    ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இரண்டாவது அதிபர் காலமானார்

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் (73) இன்று காலமானார். கடந்த 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ம் தேதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபராகவும், அபுதாபியின்

    Read More

    குண்டர்களை ஏவி தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு அரசாங்கமே முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன்

    யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது அரசாங்கத்துக்கு சார்பாக அலரி மாளிகையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது தாக்குதல்

    Read More

    இலங்கை தலைவர்களின் வீடுகள் தீ வைத்து எரிப்பு

    இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாட்டில் மிகக்கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது.அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டன. சாதாரண ஏழை-எளிய மக்கள் வாழ்க்கை

    Read More

    பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி- இலங்கை ராணுவம்

    பொருளாதார நெருக்கடியால் கடும் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தினர். இந்நிலையில்

    Read More

    வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் இலங்கை மக்களிடம் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன.

    Read More

    கலவரம் வெடித்ததை தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்‌சே ராஜினாமா

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும்

    Read More

    கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்

    இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி

    Read More

    1 3 4 5 6 7 333