Grid Posts News
The Importance of Ecology in Our Lives
Totally free Slots Online Play 4,000+ Casino slot games
Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download
Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites
Streamlabs Chatbot: Setup, Commands & More
Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog
Advertise Here

தோல்விக்கு விராட்கோலி பொறுப்பேற்க வேண்டும்-கபில்தேவ்
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றது. கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.முதல் 2
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த முன்னாள் தலைமை நீதிபதிக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை-டாக்கா நீதிமன்றம்
வங்காளதேசத்தில் ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதிக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தெரியவருவதாவது வங்காளதேச நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்தவர் சுரேந்திர குமார் சின்ஹா. இவர் 2015-ம் ஆண்டு
ஈராக் பிரதமர் வீடு மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல்
ஈராக் நாட்டில் பயங்கரவாதிகளுக்கு எதிராக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயங்கரவாதிகளும் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். குறிப்பாக அரசு அலுவலகங்கள், தூதரகங்கள், அரசியல் தலைவர்களின் வீடுகள் ஆகியவற்றை குறிவைத்து ராக்கெட் வீசி
நேற்று முதல் சர்வதேச பயணிகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்கா
கொரோனா வைரஸ் பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. கொரோனா வைரசின் முதல் அலையின்போது அந்த நாடு கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.இதன் காரணமாக வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த ஆண்டு
டி20 உலக கோப்பை கிரிக்கெட்- ஆறுதல் வெற்றியுடன் வெளியேறியது இந்தியா
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்தியா 2-வது பிரிவில் இடம் பிடித்திருந்தது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடமும், 2-வது போட்டியில் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்ததால்
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்ய பம்பரம் போல் சுற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு 10 மணி வரையில் கனமழை பெய்தது. அதன்பின் திடீரென அதி கனமழை பெய்ய
சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமல் தாமதம்
தொடர் மழை காரணமாக சென்னையில் இருந்து விமானங்கள் குறிப்பிட்ட நேரத்தில் புறப்பட முடியாமல் தாமதம் அது குறித்து தெரிய வ்ருவதாவது .சென்னையில் நேற்று இரவில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இரவு 10 மணி
இடைவிடாது மழை வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சென்னை- பரிதவிக்கும் மக்கள்
தென் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று முதலே இடைவிடாமல் மழை பெய்து வருவதால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. தாழ்வான பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
டி20 உலக கோப்பை இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
டி20 உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி

Recent Comments