Recent Comments

    Grid Posts News

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராம்…

    தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு

    தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.…

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார் – அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்

    ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்து இன்றுடன் 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா,மற்றும் மேற்கத்திய…

    Advertise Here

    உலகளவில் ரூ.150 கோடி வசூல் சாதனை படைத்த விக்ரம்…. கொண்டாடும் ரசிகர்கள்

    கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஜூன் 03-ஆம் தேதி வெளியாகி இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இப்படம் வசூல் சாதனை படைத்துள்ளதாக வர்த்தக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள்

    Read More

    மாநிலத்துக்கு எதெல்லாம் தேவை. எதெல்லாம் தேவை இல்லை என்பதை பிரதமர் மோடிக்கு வகுப்பெடுத்த ஒரே முதல்-அமைச்சர் நம் முதல்வர்- உதயநிதி ஸ்டாலின்

    கலைஞர் 99 கருத்தரங்கம் மற்றும் திராவிட மாடல் பயிற்சி பாசறை தொடக்க விழா சென்னையில் நடந்தது. இக்கருத்தரங்களில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:- கலைஞர் இன்னும் நம்முடனேயே இருக்கிறார்

    Read More

    சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படம் எனக்குள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது – முதல்வர் ஸ்டாலின்

    தமிழகத்தில் நடைபெற்ற முத்தமிழ் பேரவையின் விருது வழங்கும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: என்னுடைய அருமை நண்பர் நடிகர் சூர்யா ஜெய்பீம் படத்தைப் பார்க்க வேண்டும் என சொல்லி

    Read More

    பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு – பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கண்டனம்

    பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை லிட்டருக்கு 30 ரூபாய் உயர்த்தி ஷபாஸ் ஷெரீப் அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை பாகிஸ்தான் ரூபாய் மதிப்பில் 179 ரூபாய்

    Read More

    இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே அடைக்கலம் கேட்கவில்லை-மாலத்தீவு

    இலங்கை பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சே, பொதுமக்களின் தீவிர போராட்டம் காரணமாக கடந்த 9-ந்தேதி பதவி விலகினார். அத்துடன் நாடு முழுவதும் வன்முறை மூண்டதால் அவரது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதனால் ராஜபக்சே, தனக்கும்,

    Read More

    டெக்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் குறித்த பரபரப்பு தகவல்

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்திலுள்ள தொடக்கநிலைப் பள்ளியொன்றில் 18 வயது இளைஞா் நடத்திய சரமாரி துப்பாக்கிச் சூட்டில் 19 மாணவா்கள், 2 ஆசிரியா்கள் பலியாகினா். துப்பாக்கிச்சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்கிற இளைஞரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.

    Read More

    விரைவில் இலங்கையில் 21-வது சட்டதிருத்தம் நிறைவேற்றப்படும் – பிரதமா் ரணில் விக்ரமசிங்கே

    இலங்கையில் அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரம் வழங்க வேண்டும் என மக்கள் போராடி வருகின்றனா். இலங்கை அதிபரின் அதிகாரத்தை குறைத்து, பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்குவது தொடா்பான 21-வது சட்ட திருத்த

    Read More

    இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

    இந்தியாவில் ராஞ்சி விமான நிலையத்தில் சிறப்புத் திறன் கொண்ட குழந்தையைப் பயணிக்க மறுத்த இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளதாக விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் டிஜிசிஏ தெரிவித்துள்ளது.ராஞ்சி- ஐதராபாத் விமானத்தில்

    Read More

    அப்பா நலமாக உள்ளார்- நடிகர் சிம்பு அறிக்கை

    தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர், பாடலாசிரியர், கலை இயக்குனர், தயாரிப்பு, மேலாளர் மற்றும் பின்னணி பாடகர் என பன்முகம் காட்டியவர் டி.ராஜேந்தர் . இவர் நடிகர் சிம்புவின் தந்தையாவார்.நேற்று முந்தினம் டி.ராஜேந்தர் உடல்நலக் குறைவு

    Read More

    தமிழக அரசு சார்பில் இலங்கை மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைப்பு

    இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் மேற்கொண்ட தவறான கொள்கை முடிவுகளால் கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது.அங்கு அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் பொதுமக்கள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராட்டம்

    Read More