இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை 1,562 பேர் கைது.
இலங்கையில் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
Recent Comments