Recent Comments

    Grid Posts News

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

    பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வாணி ஜெயராம்…

    தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு

    தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வயது 78 வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.…

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார் – அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்

    ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்து இன்றுடன் 11 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா,மற்றும் மேற்கத்திய…

    Advertise Here

    இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய அறிவித்தல்.

    இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மேல்

    Read More

    இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ்!!!

    இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரு நிலையில் , இந்த வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது.இந்த புதிய வைரஸ் தொடர்பாக

    Read More

    கொரோனாவை ஒழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.

    நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.பொதுமக்களை சுகாதாரவழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் நோய் தொடர்பான தகவல்களை மறைக்கவேண்டாம்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூகநிகழ்வுகளில் ஒன்றுகூடுவதை

    Read More

    இலங்கை வர இருக்கும் வெளிநாடு வாழ் இலங்கையருக்கு ஓர் முக்கிய செய்தி.

    இலங்கை விமான நிலையம் வரும் 26 ஆம் திகதி முதல் திறக்கப்படுவதால் வெளிநாடு வாழ் இலங்கையர் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்கு வரலாம் என சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் அறிவித்துள்ளார். எதிர்வரும்

    Read More

    இலங்கையில் திருமலை கல்வி வலய பாடசாலைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது.

    இலங்கையில் பெருகிவரும் கொரோனா தொற்று காரணமாக திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

    Read More

    கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்பட்டது.

    கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.இலங்கையும் மாலைதீவும் எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் இந்த திட்;டத்தை கைவிட்டுள்ளன என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. உடல்களை மாலைதீவில்

    Read More

    ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் பலி 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 409 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4939 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக்

    Read More

    வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தைகள் இல்லை – விராட் கோலி || Tamil News Virat Kohli says Adelaide Test loss really hurts

    முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றும் தோல்வி அடைந்துவிட்டோம் என்ற நிலையில் ஏற்பட்ட வேதனையான உணர்வுகளை சொல்ல வார்த்தை இல்லை என விராட் கோலி தெரிவித்துள்ளார். அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்

    Read More

    இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 171 ஆக அதிகரிப்பு!!!

    இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 171ஆக அதிகரித்துள்ளது.

    Read More

    முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லீம்களின் அடிப்படை உரிமை மீறல் – தொடரக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிக்கை

    தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில்முஸ்லீம்மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்தேசிய

    Read More