Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    நாளை நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவுள்ள இந்திய வீரர்கள் அறிவிப்பு

    ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் நாளை (26/12/2020) தொடங்குகிறது போட்டியில் விளையாடும் 11 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.அதன்படி, விராட் கோலி நாடு திரும்பிய நிலையில், அஜிங்கியா ரஹானே

    Read More

    தகுதிகளை வளர்த்துக்‌ கொண்டு விஜய் அரசியலுக்கு வந்தால்‌ வரட்டும் சீமான் கருத்து

    சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சீமான், ‘சட்டமன்ற தேர்தலில் ரஜினி,கமலை அடிக்கிற அடியில் விஜய் அரசியலுக்கு வர பயப்பட வேண்டும் என்றார். சீமானின் இந்த பேச்சுக்கு விஜய் ரசிகர்கள் கடுமையாக எதிர்ப்பு

    Read More

    இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதற்காக 54 பேர் கைது

    இலங்கையில் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதியிலிருந்து

    Read More

    இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தைத் தாண்டியது

    இலங்கையில் மேலும் 592 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதில் 588 பேர் திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு

    Read More

    வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

    கொரோன வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி தவித்த 599 இலங்கையர்கள், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 390 இலங்கைகளும்

    Read More

    இலங்கை தென் பகுதியில் தனது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்தே பெண்ணொருவர் கொலை செய்துள்ளார்.

    இலங்கை ஹோமாகம, மாகும்புர பகுதியில் தனது கள்ளக்காதலனை கழுத்தை நெரித்தே பெண்ணொருவர் கொலை செய்துள்ளார். கொலையை செய்த குறித்த பெண் பொலிஸ் நிலையத்தில் சணடைந்துள்ளார்.கெக்கிராவ பகுதியை சேர்ந்த 41 வயதான திருமணமான பெண்ணே இந்த

    Read More

    இலங்கை யாழ்ப்பாணத்தில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

    புத்தூர் சந்தி, பகுதியில் சற்றுநேரத்தின் முன்னர் வீதியால் சென்ற நபரை இனம்தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். ஐயாத்துரை மோகனதாஸ் (47) என்பவர் கத்திக்குத்திற்கு இலக்கானார். அவர்

    Read More

    நடிகர் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி பொதுச்செயலாளர் அருணாச்சலம் பாஜகவில் இணைந்தார்

    மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னை கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் அவர் கருத்து தெரிவிக்கையில்புதிய வேளாண் சட்டங்களை

    Read More

    நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!!!

    ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வந்தது. அதில் பணியாற்றிய டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து

    Read More

    அமெரிக்கா, பபோலோ (Buffalo) நகரில் நேற்று நடந்த வாகன விபத்தில் இலங்கை வாலிபர் அகாலமரணம்!

    இன்று அதிகாலை சுமார் 1:30 மணியளவில் அமெரிக்கா, பபோலோ (Buffalao) நகரில் நடந்த வாகன விபத்தில் இலங்கை கிளிநொச்சியை சேர்ந்த ஆதித்யன், வயது 24 எனும் வாலிபர் சம்பவ இடத்திலே அகாலமரணம் அடைந்தார் அவருடன்

    Read More