Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டி.. அவுஸ்திரேலிய அணி 195 ஓட்டங்களில் சுருண்டது 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்திய பும்ரா!!!

    மெல்பேர்னில் இந்தியா –அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான 2ஆவது போட்டி இன்று நடைபெற்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்துதது. ஆரம்பம் முதல் நிதான ஆட்டத்தை அவுஸ்திரேலிய

    Read More

    வெள்ளவத்தை கடலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் குதித்துத் தற்கொலை!

    யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் வெள்ளவத்தை கடலிலிருந்து சற்று முன்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் கடலில் குதித்து தற்கொலை செய்துகொண்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றார்கள். நண்பகலளவில் தன்னுடைய ஸ்கூட்டரில் வெள்ளவத்தை மிராஜ் ஹொட்டலுக்கு

    Read More

    கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால் உலக கோடீசுவரர்களாக மாறிய மருந்து நிறுவன அதிபர்கள்

    கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால் உலக அளவில் பெரும் பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற மருந்து நிறுவன அதிபர்கள் பற்றிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ததால் பெரும் கோடீசுவரர்களாக மாறிய

    Read More

    குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்து – நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உட்பட 20 பேர் நீரில் மூழ்கி பலி

    துனிசிய கடற்பபரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்த நான்கு கர்ப்பிணிப்பெண்கள் உடல்கள் உட்பட 20 பேரின் உடல்கனை மீட்டுள்ளதாக துனிசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துனிசிய கடற்பரப்பில் குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்ததில் 30க்கும் அதிகமானவர்கள் பேர்

    Read More

    புதிய வைரஸ் தொற்றிய முதல் நபர் பிரான்ஸ் நகரில் கண்டறியப்பட்டார்!!!

    மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் தொற்றிய முதல் நோயாளி பிரான்ஸில் நேற்று கண்டறியப்பட்டுள்ளார். பிரிட்டனில் இருந்து கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸின் டூர்ஸ் மருத்துவமனைக்கு வருகைதந்த ஆண் ஒருவருக்கே புதிய வைரஸ் தொற்றி

    Read More

    இன்று இலங்கை வரவிருந்த விமானங்கள் திடீர் ரத்து – புதிய கொரோனா பரவலையடுத்து நடவடிக்கை

    இலங்கைக்கு இன்று வருவதற்குத் திட்டமிட்டிருந்த சுற்றுலாக் குழுக்களுடனான அனைத்து விமானசேவைகளும் இரத்துச் செய்யப் பட்டுள்ளன என கட்டுநாயக்கா விமான நிலைய அதிகாரி தெரிவித்தார். விமான நிலையங்கள் மீண்டும் இன்று திறக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

    Read More

    ரஷ்யாவில் பெருகும் கொரோனா தொற்று – 30 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் ரஷ்யா 4-வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவில் மேலும் 29,018 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்

    Read More

    பிரித்தானியா மக்களுக்கு ராணி எலிசபெத் தனது கிறிஸ்துமஸ் உரையில் உருக்கம் !!!

    கொரோனா வைரசால் உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை சந்தித்து வருகிறது. உருமாறிய கொரோனா வைரசில் இருந்து மக்களைக் காக்க பிரிட்டன் அரசு தற்போது போராடி வருகிறது. கொரோனா தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் மற்றும் இறப்பு

    Read More

    ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் மற்றும் அவரது சகோதரர் சுட்டுக்கொலை!!!

    ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே 19 ஆண்டுகளாக நடந்து வரும் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக தலிபான்கள் – ஆப்கானிஸ்தான் அரசு இடையே கத்தார் நாட்டில் வைத்து

    Read More

    கொரோனா தடுப்பூசிக்கான முதல் டோசை எடுத்து கொண்ட சவுதி இளவரசர்

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் சவுதி அரேபியா தற்போது 35-வது இடத்தில் உள்ளது. சவுதி அரேபியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 178 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை

    Read More