Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    வெடித்து சிதறிய மோட்டார் சைக்கிள்- 4 பேர் உயிரிழப்பு – ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல்

    ஈராக் நாட்டின் தெற்கு பகுதியின் மத்தியில் அமைந்துள்ள நகரம் போஸ்ரா. இந்த நகர வீதியில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திடீரென வெடித்து சிதறியது. அதன் அருகில் இருந்த 2 கார்களும் தீப்பிடித்து எரிந்தன. இதில்

    Read More

    நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் விஜயகாந்த்

    நீண்ட நாட்களாக திரையுலகில் இருந்து ஒதுங்கி இருக்கும் நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார். இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜய்

    Read More

    விமர்சகர் புளூ சட்டை மாறனை புகழ்ந்து தள்ளிய பாரதிராஜா

    தமிழ் திரையுலகில் வெளியாகும் அனைத்து படங்களையும் பாகுபாடு பார்க்காமல் விமர்சிக்கும் விமர்சகர் புளூ சட்டை மாறன்.இந்நிலையில் மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம்

    Read More

    படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டிக்கின்றோம் -பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன்

    பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு, எரியூட்டி படுகொலை செய்யப்பட்ட காட்டு மிராண்டித்தனமான சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்,

    Read More

    படுகொலை செய்யப்பட்டவரின் சடலம் நாளை இலங்கைக்கு

    பாகிஸ்தானில் சியால்கோட் பகுதியில் கலகக் கும்பலால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட தியவடனகே தொன் நந்தசிறி பிரியந்த குமாரவின் சடலம் நாளை (06) ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவை ஊடாக அரச செலவில் இலங்கைக்கு

    Read More

    இலங்கை சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் எரித்துக் கொலை பாகிஸ்தானில் இதுவரை 100 பேர் கைது

    இலங்கையை சேர்ந்தவர் பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம், சியால்கோட் மாவட்டத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையில் பொது மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவர் அங்குள்ள தீவிர இஸ்லாமிய கட்சியின், குரான்

    Read More

    எரிமலை வெடிப்பால் 13 பேர் உயிரிழப்பு 100 பேர் படுகாயம்

    இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமேரு எரிமலை நேற்று கடும் சீற்றத்துடன் வெடித்துச் சிதறியது. எரிமலையில் இருந்து வெளியேறிய நெருப்புக் குழம்புகள் அருகில் உள்ள கிராமங்களை சூழ்ந்தன. அப்பகுதி

    Read More

    வேகமாக பரவி வரும் ஒமைக்ரானால் இதுவரை உயிரிழப்பு இல்லை- உலக சுகாதார மையம்

    தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த ஒமைக்ரான் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் ஒமைக்ரான் தொற்று பரவ ஆரம்பித்துவிட்டது. இந்தியாவிலும் ஒமைக்ரான் வைரஸ் கால் பதித்துவிட்டது.இந்தியாவில் கர்நாடகா,

    Read More

    இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் படுகொலை- இலங்கை பாராளுமன்றம் கடும் கண்டனம்

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியதாக கூறி இலங்கையைச் சேர்ந்த தொழிற்சாலை மேலாளர் பிரியந்தா குமாரா கொடூரமாக தாக்கப்பட்டு, எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச மனித

    Read More

    மாலியில் பேருந்து தீ வைத்து எரிப்பு 33 பயணிகள் உடல் கருகி பலி பலர் காயம் பயங்கரவாதிகள் அட்டுழியம்

    ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த பயங்கரவாத குழுக்கள் பொதுமக்களை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.மாலி நாடு 2012-ல் இருந்து பாதுகாப்பு, அரசியல் மற்றும்

    Read More

    1 30 31 32 33 34 331