இலங்கை ராணுவ தளபதி சவேந்திர சில்வாவை தொடர்ந்து தற்போது மேலும் 2 ராணுவ அதிகாரிகளுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய தடை
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் ஏராளமான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்டனர்.2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட போரின் போது லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக ராணுவம் பல்வேறு போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. இதில் ராணுவ அதிகாரிகள்


Recent Comments