Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    சென்னையில் வைகோ தலைமையில் இலங்கை தூதரகம் முற்றுகை

    வைகோ தலைமையில் சென்னையில் இலங்கை துணை தூதரகம் 11ம் திகதி முற்றுகையிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதையடுத்து நேற்று காலை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள

    Read More

    பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியுபாவை சேர்க்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ தெரிவித்துள்ளார்.

    டிரம்ப் பதவியிலிருந்து வெளியேறுவதற்கு ஒன்பது நாட்களிற்கு முன்னர் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.தலைமறைவாகியுள்ள அமெரிக்க குற்றவாளிகள் மற்றும் கொலம்பிய கிளர்ச்சிக்காரர்களிற்கு அடைக்கலமளித்ததன் மூலம் சர்வதேச பயங்கரவாதத்திற்கு கியுபா தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது என்பதனால் அதனை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும்

    Read More

    மாஸ்டர் படத்தின் கடைசி ப்ரோமோ காணாத் தவறாதீர்கள்….

    தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. மாஸ்டர் படத்தின் டிக்கெட் முன்பதிவு உலகம் முழுவதும் நடந்து வருகிறது, படம்

    Read More

    தமிழ் மக்களின் நிலை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டால்தான் தமிழ் மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை ஐ.நா. தீர்மானிக்க முடியும் – விக்னேஸ்வரன்

    இலங்கையின் ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி ஹெனா சிங்கரைச் சந்தித்த யாழ். மாவட்ட எம்.பி.யும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் அவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தியுள்ளார்நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின்

    Read More

    ஜப்பானில் உருமாறிய கொரோனா!

    இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுபிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த நால்வரிடம் இந்த புதிய கொரோனா உறுதி

    Read More

    கொரோனா தடுப்பூசி மருந்து தமிழ்நாடு வந்தடைந்தது

    தமிழகத்திற்கு முதல் கட்டமாக அனுப்பப்பட்ட கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்னை விமானநிலையம் வந்தடைந்தன.நாடு முழுவதும் வருகிற 16-ந்தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. முதல் கட்டமாக முன்கள பணியாளர்கள்

    Read More

    அமெரிக்க பாராளுமன்ற வன்முறை: 70 ஆயிரம் டுவிட்டர் கணக்குகள் முடக்கம்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். அந்த வெற்றியை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் அந்நாட்டு பாராளுமன்றமான கேப்பிடல் கட்டிடத்தில் கடந்த 7-ம் தேதி நடைபெற்றது.அப்போது அந்த கட்டிடத்திற்குள் நுழைந்த

    Read More

    கொரோனாவின் உருவாக்கம் குறித்து விசாரணை

    கொரோனா உருவானது பற்றி நேரடி விசாரணைக்காக , உலக சுகாதார நிறுவன நிபுணர் குழு 14-ந் தேதி சீனாவுக்கு நேரில் விஜயம் .செய்கிறதுகொரோனா வைரஸ், கடந்த 2019-ம் ஆண்டு சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்டது.

    Read More

    முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்பிற்கு எதிராய் கனடாவில் திரண்ட எமது தமிழ் மக்கள்

    யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் கடந்த 8ம் தேதி இரவோடு இரவாக இடிக்கப்பட்டது. உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்கு

    Read More

    யாழ்ப்பாணத்தில் கதவடைப்பு பூரண வெற்றி !

    யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி இரவோடிரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றையதினம் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.அனைத்து தமிழ் கட்சிகள் , மாணவர் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளால்

    Read More