Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    இந்த இடத்தை கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்

    நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று வெளியாகியுள்ளது.இப்படத்தில் இளம் வயது விஜய் சேதுபதியாக நடித்து எல்லோராலும் பாராட்டப்படுபவர்

    Read More

    சென்னையில் அடித்து நொறுக்கிய மாஸ்டர் வசூல்

    மாஸ்டர் படம் பொங்கல் விருந்தாக நேற்று திரைக்கு வந்தது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்தது.மாஸ்டர் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் தற்போது வெளிவந்துள்ளது. இப்படத்திற்கு தமிழகம் மற்ற ஊர்களில் எப்படி என்று

    Read More

    இந்தியாவில் தயாரித்த கொரோனா தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்ய முடிவு

    இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசி மருந்தினை இலங்கை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என தொற்றுநோயியல் நிபுணர் சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.இந்தியமருந்துகள் உயர்தரத்தில் தயரிக்கப்பட்டுள்ளன என தங்களிற்கு உத்தரவாதம் கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    Read More

    அமெரிக்காவில் டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை நிறைவேற்றம்

    அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிரானஅரசியல் குற்றச்சாட்டு பிரேரணையை செனட் சபை நிறைவேற்றியுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வன்முறைகளை தூண்டினார் என்ற குற்றச்சாட்டினை முன்வைத்து டிரம்பிற்கு எதிரான அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை

    Read More

    தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கை தள்ளுபடி செய்தது நீதியின் தோல்வி- சர்வதேச மன்னிப்புச்சபை

    தமிழ்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து சிவசேனதுரை சந்திரகாந்தான் உட்பட நால்வரையும் சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டிருப்பது நீதியின் தோல்வி என

    Read More

    11 ஆசிய நாட்டு பயணிகளுக்கு ஜப்பான் தற்காலிகத் தடை

      கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக 11 ஆசிய நாட்டு பயணிகள் ஜப்பானில் நுழைவதற்கு அந்நாடு தற்காலிகத் தடை விதித்துள்ளது.ஜப்பானில் 11 ஆசிய நாட்டு பயணிகளுக்கு பெப்ரவரி மாதம் 7ஆம் திகதி வரை இத்தடை

    Read More

    ஜேர்மனியில் கொரோனா தொற்றால் முதல் முறையாக ஒரே நாளில் 1244 பேர் உயிரிழப்பு

    கடந்த 24 மணி நேரத்தில் ஜேர்மனியில் கொரோனா தொற்றால் மேலும் 1244 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று புதிதாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,164ஆக உயர்ந்துள்ளது. இது நேற்றையதை விட அதிகமாகும் என்று ரொபேர்ட் கோஹ் நிறுவனம்

    Read More

    தனுஷ் – செல்வராகவன் கூட்டணியின் புதிய படத்தின் பெயர் வெளியானது

    துள்ளுவதோ இளமை படம் மூலம் தனுஷ் நடிகராகவும், செல்வராகவன் இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்கள். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றதையடுத்து இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை,

    Read More

    தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு பரிசளிப்பதற்காக என்னை சிறையில் அடைத்தனர் – பிள்ளையான்

    ஜோசப்பரராஜசிங்கம் கொலை வழக்கிலிருந்து இன்று விடுதலையாகியுள்ள பிள்ளையான்இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது தைபிறந்தால் வழிபிறக்கும் அந்த  அடிப்படையிலும்என்னுடைய வாழ்கையிலும் எமது கட்சிக்கும் இன்று நீதித்துறையினுடைய அறிவிப்பு வந்திருக்கின்றது. 2015-10-11 ம்திகதி கொழும்பிலே

    Read More

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேர் விடுதலை

    இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 26 பேரை நிபந்தனைகளுடன் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது . எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 26 மீனவர்களும் கைது செய்யப்பட்டு கடற்படை முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர். இலங்கை கடல் எல்லைக்குள்

    Read More