Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    தமிழக மீனவர்களின் சடலங்களை இன்றிரவு ஒப்படைக்க ஏற்பாடு

    நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.50க்கும் மேற்பட்ட இந்திய ரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை

    Read More

    100 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் – ஜோ பைடன் வேண்டுகோள்

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் உள்ள தனது அலுவலகத்தில் பணிகளை தொடங்கினார்.பதவியேற்ற உடனேயே 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார் பைடன். கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் அரசின் நடவடிக்கையை

    Read More

    மங்கோலியா நாட்டின் பிரதமர் உக்னா குரேல்சுக் ராஜினாமா

    மங்கோலியா நாட்டில் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவரை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்தும் முகாமுக்கு ஆஸ்பத்திரியில் அணியும் பிஜாமாவுடன் அனுப்பி வைத்தனர். -25 டிகிரி குளிரில் அப்பெண்ணை பச்சிளம் குழந்தையுடன்

    Read More

    பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று பாதிப்பால் 1,290 பேர் உயிரிழந்துள்ளனர்

    பிரித்தானியாவில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது.இதனால் பல நாடுகள் பிரித்தானியாவுக்கான சகல போக்குவரத்துக்களையும் நிறுத்தியுள்ளன இந்நிலையில் பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 37,892 பேருக்கு கொரோனா வைரஸ்

    Read More

    மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்து – 15 பேர் பலி

    உக்ரைன் நாட்டின் கார்கிவ் நகரில் ஒரு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் நேற்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.தீ விபத்து

    Read More

    படகு கவிழ்ந்து 43 அகதிகள் பலி

    லிபியா நாட்டின் தலைநகர் திரிபோலிக்கு மேற்கே கடற்கரை நகரான ‌ஷவையாவில்இருந்து ஒரு படகில் அகதிகள் ஏற்றிச் செல்லப்பட்டனர். இதில் அதிக எண்ணிக்கையில் அகதிகள் இருந்தனர். இந்த படகு நடுக்கடலில் வேகமாக சென்று கொண்டிருந்தது. சில

    Read More

    தீவிர சிகிச்சை பிரிவில் சசிகலா!

    பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால் நேற்று அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் முடிவு வந்தது.பின்னர்.போதிய வசதியில்லாததால் விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

    Read More

    இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டுழியம் 4 மீனவர்கள் கொலை- இலங்கைக்கு மத்திய அரசு கடும் கண்டனம்

    நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினர் இந்திய படகொன்றை கைப்பற்ற முயன்றவேளை படகு கவிழ்ந்து நீரில்மூழ்கியுள்ளது.இலங்கை கடற்படை இதனைதெரிவித்துள்ளது.50க்கும் மேற்பட்ட இந்திய ரோலர் படகுகள் இலங்கை கடல் எல்லையை கடந்து உள்ளே நுழைந்தன என இலங்கை

    Read More

    பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை குறித்து 4 நாட்களுக்குள் தமிழக ஆளுநர் முடிவு

    ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துவரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி, தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.இத்தீர்மானம் குறித்து ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார். எனவே, தன்னை

    Read More

    அமெரிக்காவில் ஹெலிகாப்டர் விழுந்து 3 வீரர்கள் உயிரிழப்பு

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஹெலிகாப்டர் மெண்டன் என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது,விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக தரையில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.இந்த விபத்தில்

    Read More