Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    ஜெயலலிதா நினைவிடம் திறப்பு தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்- முக ஸ்டாலின்

    முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மத்தை வெளியிட இயலாத அ.தி.மு.க ஆட்சியாளர்கள், அவரது நினைவிடத்தை திறந்துவைக்க இருக்கிறார்கள். ஜெயலலிதா நினைவிடத்தை திறப்பது தேர்தலுக்காக அரங்கேற்றப்படும் அரசியல் நாடகம்.ஜெயலலிதா மரணத்தின் உண்மையை வெளிச்சத்திற்கு வருவதை

    Read More

    ஆஸ்கர் போட்டியில் ‘சூரரைப் போற்று’

    சூர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் விமான நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

    Read More

    இலங்கை வடக்கில் பெப்ரவரி 2ஆம் வாரத்தில் பொதுமக்களிற்கு கொரோனா தடுப்பூசி!

    இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம் வாரத்திலிருந்து வடக்கு மாகாணத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு வழங்கலாம் என எதிர்பார்ப்பதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா

    Read More

    அமெரிக்க இராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் பணியாற்ற தடை நீக்கம் – ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

    அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற மூன்றாம் பாலினத்தவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அதிபர் ஜோ பைடன் நீக்க உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் கடந்த 20-ம் தேதி பதவி ஏற்றார். அமெரிக்க ஜனாதிபதியாக வாஷிங்டன்

    Read More

    டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு

    விவசாயிகள் போராட்டத்தின் எதிரொலியாக தலைநகர் டெல்லியில் இன்று நள்ளிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருகிறது டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டனர் . இதனால் செங்கோட்டையில்

    Read More

    இந்திய மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு

         இந்திய மத்திய அரசின் பத்ம விபூஷன், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த பாடகர் பாடுநிலா எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பத்ம விபூஷன் விருதும் பட்டிமன்ற புகழ் சாலமன் பாப்பையாவுக்கு பத்ம ஸ்ரீ விருது

    Read More

    போர்ச்சுக்கல் அதிபர் தேர்தலில் மீண்டும் அதிபர் டிசோசா வெற்றி

    தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகலில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.‌ உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் உள்ள நாடுகளில் போர்ச்சுக்கல் ஒன்றாக இருந்து வருகிறது.இந்த சூழலில்

    Read More

    அடுக்குமாடி குடுயிருப்பில் மதுபோதையில் ரகளை நடிகர் விஷ்ணு விஷால் மீது போலீசில் புகார்- நடிகர் விஷ்ணு விஷால் மறுப்பு

    தமிழில் வெண்ணிலா கபடி குழு,படத்தின் மூலம் அறிமுகமாகி பலே பாண்டியா, குள்ள நரி கூட்டம், நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால். தற்போது ஜகஜால கில்லாடி,

    Read More

    சிரியாவில் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல்; 3 வீரர்கள் பலி 10 பேர் படுகாயம்

    சிரியாவில் பல்மைரா நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்து உள்ளது. அதில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் பயணம் செய்தனர்.இந்நிலையில், அட்-டான்ப் பகுதியில் இருந்து வந்த பயங்கரவாத குழு ஒன்று பேருந்தீன் மீது தாக்குதல் நடத்தியது.

    Read More