Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    இலங்கை தொடர்பான ஐநா மனித உரிமை பேரவையில் நிறைவேற்றவுள்ள முதலாவது வரைபில் திருப்தி இல்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

     ஐநா மனித உரிமை பேரவையிலே நிறைவேற்றவுள்ள தீர்மானத்தின் முதலாவது வரைபில் திருப்தி இல்லை என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர்

    Read More

    இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் தொடர்புடைய 24 வயது பெண் ஒருவர் கைது

    இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் பிரதான சந்தேக நபரான ஸஹ்ரான் ஹஸீமின் பயங்கரவாத பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.மாவனெல்லை ஹிங்குல பிரதேச்தை சேர்ந்த 24 வயது

    Read More

    64 பயணிகளுடன் மின்கம்பத்தில் மோதிய ஏர் இந்தியா விமானம்

    இந்தியாவில் தோகா விமான நிலையத்தில் இருந்து 64 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு புறப்பட்டு வந்தது. இந்த விமானம் இன்று மாலை விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தை

    Read More

    செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கியது பெர்சவரன்ஸ் விண்கலம்

    செவ்வாய் கிரகத்தில் பழங்காலத்தில் உயிரினங்கள் இருந்ததா என்பது பற்றிய ஆய்வுக்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ‘பெர்சவரன்ஸ்‘ என்ற ரோவர் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது.கடந்த ஆண்டு ஜூலை மாதம் நாசா

    Read More

    சீரம் நிறுவனத்திடம் இருந்து 1 கோடி தடுப்பூசிகளை வாங்கும் இலங்கை

    இலங்கையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதுவரை இலங்கையில் 78 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 400-க்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியா வழங்கிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை

    Read More

    வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் புதிய குடியேற்ற மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

    அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக கடந்த மாதம் பதவியேற்ற ஜோ பைடன், முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தால் கொண்டுவரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்கள் மற்றும் மோசமான கொள்கைகளை அதிரடியாக மாற்றியமைத்து வருகிறார்.அந்த வகையில் டிரம்ப் கொண்டு வந்த

    Read More

    அலெக்சி நவால்னியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது முறையீட்டு நீதிமன்றம்

    ரஷிய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னிக்கு எதிராக பரோல் விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் மூன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் ஏற்கனவே சில காலம் அவர் வீட்டுச் சிறையில்

    Read More

    ரஷிய விமானப்படை நடத்திய தாக்குதல்களில் 21 ஐஎஸ் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

    சிரியாவில் ஐஎஸ் அமைப்பினர் தொடர்ந்து அரசுப்படைகள் மற்றும் அரசு ஆதரவு படைகள் மீது வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசுப் படைகளுக்கு ஆதரவாக, ஐஎஸ் அமைப்பினரை அழிக்கும் நடவடிக்கையில் ரஷிய படைகள் ஈடுபட்டுள்ளன. அவ்வகையில்,

    Read More

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்-நாளை நடக்கும் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ஜோகோவிச் வெல்வாரா?

    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற பெண்களுக்கான இறுதிப்போட்டியில் ஜப்பான் வீராங்கனை ஒசாகா வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி  நாளை தொடங்குகிறது. இதில் உலகின்

    Read More

    திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் சுய உதவி குழு கடன்கள் ரத்து செய்யப்படும்- மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் சித்திரை மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர் இந்நிலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு

    Read More