Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    வெள்ளை மாளிகையில் மெழுகுவர்த்தி ஏற்றி மவுனஅஞ்சலி செலுத்திய ஜோ பைடன்

    உலகிலேயே அதிக கொரோனா நோயாளிகள் மற்றும் அதிக உயிரிழப்புகளை எதிர்கொண்ட முதல் நாடாக அமெரிக்கா இருக்கிறது. அங்கு கொரோனாவின் கோர தாண்டவத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனாவுக்கு 5

    Read More

    ஆஸ்திரேலியாவில் பேஸ்புக்கில் செய்திகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கிக் கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிவிப்பு

    ஆஸ்திரேலிய நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழ்சபையில் செய்தி ஊடக பேர மசோதா ஒன்று சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்த மசோதா, இணையவழி சமூக ஊடக நிறுவனங்கள், தங்களுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை செய்தி ஊடக நிறுவனங்களுடன் பகிர்ந்து

    Read More

    சாதனை படைத்தது வாத்தி கம்மிங் பாடல்…

    லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் வசூல் சாதனையை ஈட்டியது. அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்களை ஆட வைத்தது.குட்டி ஸ்டோரி பாடல் அனைவரையும் பாட வைத்தது என்றால்

    Read More

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கை வருகை தொடர்பில் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை- கௌரவ இம்ரான் கான் என புகழாரம்

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உரை ஒன்றை ஆற்றியிருந்தார். இதன்போது அவர், பாகிஸ்தான் பிரதமர் கௌரவ இம்ரான் கான் மற்றும் அவரது உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவினரை

    Read More

    பாகிஸ்தானுடன் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இலங்கை கைச்சாத்து

    பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பொருளாதார ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஐந்து ஒப்பந்தங்கள் இன்று (23) பிற்பகல் அலரி மாளிகையில் வைத்து கைச்சாத்திடப்பட்டது.

    Read More

    இலங்கை கிரிக்கெட்அணியின் வீரர் உபுல் தரங்க சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு

    இலங்கை கிரிக்கெட்அணியின் வீரர் உபுல் தரங்க செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 23) சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர் கடைசியாக இலங்கைக்காக கேப் டவுனில் நடந்த 2019 தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் ஒருநாள் போட்டியில்

    Read More

    இலங்கையில் தலைவர் பிரபாகரனின் காணொளியை டிக் டொக்கில் பதிவேற்றிய தமிழ் இளைஞன் கைது

    இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் காணொளியொன்றினை ´டிக் டொக்´ சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபரொவர் கைது செய்யப்பட்டுள்ளாார்.வத்தளை பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யபபட்டுள்ளதாக

    Read More

    இலங்கையில் கொரோனாவுக்கு இதுவரை 453 பேர் பலி

    இலங்கையில் இன்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 453 ஆக அதிகரித்துள்ளது.

    Read More

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை கூட்டம் உறுப்பு நாடுகளிடம் இலங்கை கோரிக்கை

    ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகியது.சுவிஸர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் நடைபெறும் கூட்டத்தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.இதேவேளை வெளிநாட்டு அலுவல்கள்

    Read More