Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து – 4 பேர் பலி

    சிரியாவில் கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.உள்நாட்டு போர் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் சிரியாவின் வடக்கு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியுள்ளனர்.இந்தநிலையில் சிரியாவின் அல் ஹசாக்கா

    Read More

    மியான்மரில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸ் துப்பாக்கிச்சூடு

    மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. தலைவர் ஆங் சான்

    Read More

    மீண்டும் 2024 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் நான் போட்டியிடலாம்- அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக்கட்சியின் சார்பில் 2-வது முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடனிடம் தோல்வியை தழுவினார்.பின்னர் நடைபெற்றவை உலகம்

    Read More

    நீண்ட நாட்களாக இருந்த பாகுபலி 2 படத்தின் சாதனையை முறியடித்த மாஸ்டர்

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது. கொரோனா பரவலுக்கு

    Read More

    ‘முந்தானை முடிச்சு’ படம் மீண்டும் தயாராகிறது

    கே.பாக்யராஜ்-ஊர்வசி நடித்து மிகப்பெரிய வெற்றியையும்  நிகழ்த்திய படம், ‘முந்தானை முடிச்சு.37 வருடங்களுக்கு பின், இந்த படம் மீண்டும் தயாராகிறது. பாக்யராஜ் நடித்த வேடத்தில் சசிகுமாரும், ஊர்வசி நடித்த வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேசும் நடிக்கிறார்கள். எஸ்.ஆர்.பிரபாகரன்

    Read More

    பொலிகண்டி பேரணியில் சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை-எம்.ஏ.சுமந்திரன்

    பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புக்கள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை

    Read More

    கேரளாவில் சிறுமிக்கு போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை

    கேரள மாநிலம் மலப்புரத்தில் 14 வயது சிறுமியை போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்த 7 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக இருவரைக் கைது செய்துள்ள போலீஸார், மற்றவர்களைத்

    Read More

    இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் நியமனம் !

    மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெறவுள்ள ரி20 போட்டியின் இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

    Read More

    இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு

    இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இன்று 07 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 471 ஆக அதிகரித்துள்ளது.

    Read More