Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    இலங்கையில் வீதியில் இருந்து போராடுவதற்கு கூட உரிமை இல்லையென்றால் இந்த அரசாங்கத்திடமிருந்து எதனை எதிர்பார்க்க முடியும் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

    வீதியில் இருக்கும் உரிமையே இல்லையென்றால் இலங்கை அரசிடம் இருந்து எந்த நீதியை நாங்கள் எதிர்பார்க்க முடியும். காணாமல் போன உறவுகளைத் தேடும் நாங்கள் இன்று உணவு தவிர்ப்புப் போராட்டக் கூடாரத்தையும் தேட வேண்டிய நிலைக்குத்

    Read More

    சர்வதேச விசாரணையை இந்தியா வலியுறுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

    தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலை வலியுறுத்துவதில் இந்தியா காத்திரமான பங்களிப்பை வழங்கவேண்டும் என இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லேயயுடனான இன்றைய சந்திப்பின்போது வலியுறுத்ததப்பட்டதாக தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்

    Read More

    இலங்கை தேசிய கொடி அவமதிப்பு – விளம்பரத்தை உடனடியாக நீக்கிய நிறுவனம்

    இலங்கை தேசிய கொடியின் உருவத்துடன் கூடிய கால் மிதித் துடைப்பான் விளம்பரத்தை குறித்த நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து நீக்கியுள்ளதாக வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.சீனாவில் தயாரிக்கப்பட்ட ´வழுக்காத கால் மிதித் துடைப்பான்´ இல் இலங்கையின்

    Read More

    கண்கலங்கிய விஜய் சேதுபதி…

    இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், கடந்த இரு தினங்களுக்கு முன்பு வீட்டில் சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனை பார்க்க வந்தபோது

    Read More

    இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி-உடல்நிலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் – உதவியாளர் வேண்டுகோள்

    தமிழ் சினிமாவில் புரட்சிகரமான கருத்துகளை உடைய படங்களை இயக்கியவர் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். இவருடைய இயக்கத்தில் ‘இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’, ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை’ ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. இடதுசாரி ஆதரவாளரான இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை.

    Read More

    இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது வெஸ்ட்இண்டீஸ்

    வெஸ்ட்இண்டீஸ்- இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.முதல் போட்டியில் இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.இந்நிலையில்,

    Read More

    அமெரிக்காவில் உலகப்போர்களில் ஏற்பட்ட இறப்பைவிட கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகம் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது ஓராண்டுக்கு முன்னர் நாம் ஒரு வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோம். அப்போது அந்தத் தொற்றத் தடுத்து நிறுத்தாமல் நாட்கணக்கில்,

    Read More

    நைஜீரியாவில் பள்ளிக்கூடத்தில் புகுந்து 30 மாணவர்கள் கடத்தல்

    மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் கடும் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததோடு பள்ளிக்கூடங்கள் மீது தாக்குதல் நடத்தி மாணவ,

    Read More

    மியான்மர் மக்களுக்கு தற்காலிகமாக அடைக்கலம் – அமெரிக்கா அறிவிப்பு

    மியான்மரில் கடந்த ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக ராணுவம் குற்றம்சாட்டி ராணுவம் திடீரென்று புரட்சியில் ஈடுபட்டு ஆட்சியை கைப்பற்றியது.மற்றும் அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை கைது

    Read More

    பெண்களுக்கு அதிகம் முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும் திமுக வின் தேர்தல் அறிக்கை

    தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரமாகச் சட்டசபைத் தேர்தலையொட்டி கூட்டணி பேச்சுவார்த்தை, வேட்பாளர்கள் தேர்வு, அரசியல் தலைவர்களின் பேட்டி என மொத்த அரசியல் தளமும் அனலாகக் கொதிக்கிறது என்றால் மிகையில்லை. இந்நிலையில் தமிழகத்தின் மிக முக்கிய

    Read More