ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு அநீதி இழைக்கமாட்டோம்- இந்தியா
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்க எந்த அநீதியும் இழைக்கப்போவதில்லை என இந்தியா தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எனினும் இலங்கைக்கு எதிராக வாக்களிக்குமா என்பது குறித்து இந்தியா எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இலங்கைக்கு அநீதி


Recent Comments