இலங்கையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெற்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகள் குறித்து மனித உரிமை பேரவை தீர்மானத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது – ஜேவிபி
இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் யுத்த காலத்தில் இடம்பெற்ற விடயங்களை மாத்திரம் கருத்தில்கொள்ளவில்லை அதன் பின்னர் இடம்பெற்ற ஜனநாய விரோத சம்பவங்களையும் கருத்தில் எடுத்துள்ளது என ஜேவிபி தெரிவித்துள்ளது.


Recent Comments