Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    பாகிஸ்தான் வாழ் இந்துக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ஹோலி பண்டிகை வாழ்த்து

    ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.இந்த ஆண்டுக்கான

    Read More

    ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கிதில் 5 பேர் பலி ஒருவர் படுகாயம்

    அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் ஹெலிகாப்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. ஆன்கரேஜ் என்ற இடத்தில் செல்லும்போது ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அதில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

    Read More

    தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் – 14 பேர் படுகாயம்

    இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மக்காசர் நகரில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது.‌ ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்காக நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கூடியிருந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 10.30

    Read More

    கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவல் பரப்பியதாக கூறி வெனிசுலா அதிபரின் பேஸ்புக் கணக்கை முடக்கியது பேஸ்புக் நிறுவனம்

    வெனிசுலாவில் இதுவரை 1 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,500-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.அங்கு வைரஸ் பரவலை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் ரஷியாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு

    Read More

    மியான்மரில் 114 பேர் ஒரே நாளில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் – ஜோ பைடன் கடும் கண்டனம்

    மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டி ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சியைக் கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.தலைவர் ஆங் சான் சூகி,

    Read More

    உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிரின் சரக்கு கப்பல் மீண்டும் மிதக்க தொடங்கியது

    சீனாவில் இருந்து நெதர்லாந்து நோக்கி சென்று கொண்டிருந்த 400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான எவர்கிரின் என்ற சரக்கு கப்பல், கடந்த செவ்வாய்க்கிழமை சூயஸ்

    Read More

    இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி ஆட்டத்தில் இந்தியா திரில் வெற்றி- ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2-1 என கைப்பற்றியது

    இந்தியா – இங்கிலாந்து அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்  1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது

    Read More

    பழைய அ.தி.மு.க. போய்விட்டது; தற்போது இருப்பது ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வினால் இயக்கப்படும் அ.தி.மு.க. – ராகுல் காந்தி

    தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், சேலம் மாவட்டம், சீலநாயக்கன்பட்டியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இன்று (28/03/2021) மாலை 04.30 மணிக்கு நடைபெற்றது. தி.மு.க.

    Read More

    ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை – வெளிவிவகார செயலாளர்

    ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இந்தியா இலங்கைக்கு ஆதரவளிக்கும் என நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தான் சொன்னது தவறாக அர்த்தப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.இந்தியா எங்களிற்கு

    Read More

    பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் – உலக சுகாதார அமைப்பு

    பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு வளா்ச்சியடைந்த நாடுகள் 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை உடனடியாக நன்கொடை அளிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கோரியுள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியோசுஸ் வெள்ளிக்கிழமை

    Read More