8 மாத கர்ப்பிணி பெண் டாக்டர் கொரோனாவுக்கு பலி- உருக்கமான தகவல்கள்
தேனி மாவட்டம் சின்ன மனூரைச் சேர்ந்தவர் சண்முகபிரியா (வயது 32). இவர் மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இவர் 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். இருந்த போதிலும்


Recent Comments