6ஆம் ஆண்டு நினைவஞ்சலி-அமரர் நமசிவாயம் மாசிலாமணி
எங்கள் அன்பு ஐயாவே ! அன்போடு பாசம் பண்பு கல்வி எல்லாவற்றையும் தந்து எங்களை நல்வாழ்வு வாழ வழி வகுத்த எங்கள் அன்புத் தெய்வமே ஐயா! இணையில்லா இன்புறு வாழ்வை எமக்களித்து உறுதியுடன் எமைக்காத்த
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்
தமிழ் சினிமாவின் பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார் – அமெரிக்கா அதிபர் ஜோ பைடன்
இந்தியாவில் அமைச்சர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு
அமெரிக்க அதிபர் வீட்டில் அதிரடி சோதனை- ரகசிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
அமெரிக்காவில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது துப்பாக்கிச்சூடு 10 பேர் பலி
மெக்சிகோ வன்முறையில் 29 பேர் உயிரிழப்பு குலியாகன் விமான நிலையம் மூடல்

எங்கள் அன்பு ஐயாவே ! அன்போடு பாசம் பண்பு கல்வி எல்லாவற்றையும் தந்து எங்களை நல்வாழ்வு வாழ வழி வகுத்த எங்கள் அன்புத் தெய்வமே ஐயா! இணையில்லா இன்புறு வாழ்வை எமக்களித்து உறுதியுடன் எமைக்காத்த
எங்கள் அன்பு தாயே! அமுதூட்டி அரவணைத்த எங்கள் தெய்வமே! எங்கள் ஆசை அம்மாவே! இணையில்லா இன்புறு வாழ்வை எமக்களித்து உறுதியுடன் எமைக்காத்த உத்தமியே! ஆண்டு ஐந்து மறைந்து போனாலும் எப்பொழுதிலும் என்றும் ஆறாத துயரத்தில்
நியூசிலாந்தில் கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே
உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வரும் ஏமனில் , ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து அகதிகள் ஏமன் வழியாக சவுதி அரேபியா அல்லது வளம்மிக்க வளைகுடா நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர். அவர்களுக்கு உரிய அனுமதி கிடைக்கும்வரை ஏமனில்
ஏமன் நாட்டில் அரசு படைகளுக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இந்தப் போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வான்வழியாகவும் தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி வருகிறது.
அபு தாபியில் ஆளில்லா விமானம் மூலம் ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இந்த நிலையில், ஒருமாதம் ஆளில்லா விமானங்களை பறக்க
ஈராக் நாட்டில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் ராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் நடத்தினர். தலைநகர் பாக்தாத்திற்கு வடக்கே மலைப் பகுதியில் உள்ள முகாமில் ராணுவ வீரர்கள் தூங்கிக்கொண்டிருந்தபோது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக
ஆப்பிரிக்கா நாடான கானாவில் வெடிப்பொருட்கள் ஏற்றி சென்ற லாரி மீது பைக் மோதியதில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 17 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். 59 பேர் படுகாயம் அடைந்தனர்.கானா நாட்டின்
அமெரிக்காவில் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவி வகித்து வருகிறார். இவர் சமீப காலமாக ஓரங்கட்டப்படுவதாக செய்திகள் பரவின.கடந்த மாதம் இவர் அளித்த பேட்டியில் 2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும்
பாகிஸ்தானை சேர்ந்த அனீகா ஆதிக் என்ற பெண் தனது ‘வாட்ஸ்-அப்’ ஸ்டேட்டசில் முகமது நபியை அவதூறாக கேலிச்சித்திரங்களை அனுப்பியதாகவும், புனித நபர்களைப் பற்றிய கருத்துக்களை வெளியிட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டு கடந்த 2020-ம் ஆண்டு மே

Recent Comments