கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இதுவரை 802 பேர் மியான்மர் ராணுவத்தினரால் கொல்லப்பட்டுள்ளனர்
மியான்மர் நாட்டில் ஆங்சான்சூயி கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் அந்த அரசை கவிழ்த்து விட்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது.இதற்கு பொதுமக்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக


Recent Comments