Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    கொழும்பு விமான நிலையம் மீண்டும் திறப்பு – இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கான தடை நீடிக்கிறது

    கொழும்பு சர்வதேச விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது. இருப்பினும், இந்தியர்களுக்கு தடை தொடர்கிறது.இலங்கையில் கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது. கடந்த ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு 80 ஆயிரம் பேர் புதிதாக கொரோனாவால்

    Read More

    விண்வெளி நிலையத்துக்கு 3 விண்வெளி வீரர்களை அனுப்பும் சீனா

    அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பங்களிப்பில் விண்வெளியில் சா்வதேச விண்வெளி நிலையம் இயங்கி வருகிறது. அங்கு பல்வேறு ஆய்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதில் இடம்பெறாத சீனா, தனக்கென சொந்தமாக விண்வெளி

    Read More

    இந்தியாவில் இருந்து 160 இந்திய யூதர்கள் விமானம் மூலம் இஸ்ரேலுக்கு குடி பெயர்ந்தனர்

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான, மணிப்பூர் மற்றும் மிசோரமில் பினெய் மெனாஷே என்ற இனத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் வாழ்ந்து வருகின்றனர்.யூதர்களில் மலைவாழ் பிரிவினரான இவர்கள், 2,700 ஆண்டுகளுக்கு முன், இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும், இந்தியா உட்பட,

    Read More

    மீண்டும் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து 200 மாணவர்களை கடத்திய நைஜீரிய பயங்கரவாதிகள்

    ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹராம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்கள் போலீசார் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்துவதோடு கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி பொதுமக்களையும் கொன்று குவித்து வருகின்றனர்.இவர்களின்

    Read More

    ஹெலிகாப்டர் விபத்தில் 5 போலீசார் பலி

    கொலம்பியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பொலிவர்.‌ இங்குள்ள காண்டாகல்லோ என்கிற நகரில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாக உள்ளதால் அங்கு போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு

    Read More

    அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து இஸ்ரேலில் புதிய அரசை அமைக்க முடிவு

    இஸ்ரேலில் கடந்த 2 வருடங்களில் 4 முறை நாடாளுமன்ற தேர்தல் நடந்துள்ளது. 4 முறையும் பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் லிக்குட் கட்சி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை அக்கட்சி பெறவில்லை. அதேபோல்

    Read More

    டெல்டா என இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வகைக்கு பெயரிட்டது உலக சுகாதார அமைப்பு

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்ளிட்ட சில நாடுகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ்கள் பாதிப்பைப்

    Read More

    கொரோனா வைரசால் பெற்றோரை இழந்த 43 ஆயிரம் குழந்தைகள்

    கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் ஏராளமான மக்களின் உயிரை பறித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒரு இழப்பு உள்ளது.கணவனை இழந்த மனைவி, மனைவியை இழந்த கணவர், பெற்றோரை இழந்த குழந்தைகள், குழந்தைகளை

    Read More

    பாகிஸ்தானில் பாதுகாப்பு படை வீரர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலி

    பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெற்றது. அங்குள்ள கொயோட்டா அருகே பாதுகாப்பு படையினர் சோதனை சாவடி அமைத்துள்ளனர்.அங்கிருந்து படை வீரர்கள் வேறு இடத்திற்கு செல்வதற்காக வாகனங்களில் ஏறிக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென அங்கு

    Read More

    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டூவர்ட் பிராட் நியமனம்

    இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.இந்த தொடரில் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக இடம்பெறவில்லை. ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து

    Read More