இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இந்தியாவுக்கு கூடுதல் தடுப்பூசிகள் வழங்க வேண்டும்- அமெரிக்க எம்.பி.க்கள்
இந்தியாவில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் மருத்துவ ஆக்சிஜன் உள்ளிட்ட உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. மேலும் தடுப்பூசி பற்றாக்குறையும் நிலவுகிறது.இதையடுத்து இந்தியாவுக்கு பல்வேறு நாடுகள் மருத்துவ உதவிகளை அனுப்பின.


Recent Comments