ஜெ.அன்பழகனின் ஓராண்டு நினைவுதினம் – ஜெ.அன்பழகனின் களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில் என்றும் இருக்கும்- மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவு
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது கழகத்தின் மாவீரன், என் நெஞ்சம் நிறைந்த அன்பு உடன்பிறப்பாம் ஜெ. அன்பழகனை நாம் பிரிந்து ஓராண்டாகிறது. அவர் ஆற்றிய களப்பணிகள் மக்கள் நெஞ்சங்களில்


Recent Comments