உலகில் மீண்டும் கொரோனா போன்ற ஒரு தொற்று நோயால் ஏற்படும் பேரழிவு நிகழாமல் இருப்பதை உறுதி செய்ய தங்களின் அனைத்து வளங்களையும் பயன்படுத்த ஜி-7 தலைவர்கள் உறுதி
ஜி-7 நாடுகள் கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்றுமுன்தினம் இங்கிலாந்தின் கார்ன்வால் மாகாணத்தில் தொடங்கியது. கொரோனா தொற்றுக்கு பிறகு உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடுகளின் தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்துக் கொள்ளும் முதல்


Recent Comments