Recent Comments

    Grid Posts News

    The Importance of Ecology in Our Lives

    The Importance of Ecology in Our Lives

    Ecology is the science that studies the relationship between living organisms and their environment. It…
    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    Totally free Slots Online Play 4,000+ Casino slot games

    PostsOnline slots games BrandsDino Reels 81 On the internet Position from the Rainbow Riches videos…
    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    Totally free Harbors Gamble 32,178+ Position Demos No Download

    BlogsCoins from Zeus - Keep & Victory by BetsoftCash Bandits step three Best for Totally…
    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

    Online Casino with Industry Insights: Mobile Games and Top Rated Sites

      The world of online gambling has experienced a significant shift in recent years, with…
    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Streamlabs Chatbot: Setup, Commands & More

    Cloudbot 101 Custom Commands and Variables Part One I know that with the nightbot there’s…
    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    Five generative AI use cases for the financial services industry Google Cloud Blog

    What Generative AI Means For Banking These examples illustrate how technology can augment work through…

    Advertise Here

    27 ஆண்டுகள் அமேசான் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த ஜெஃப் பெசோஸ் இன்று அப் பதவியில் இருந்து விலகினார்

    உலகின் மிகப்பெரும் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து ஜெஃப் பெசோஸ் இன்று விலகினார். 57 வயதாகும் ஜெஃப் பெசோஸ் இனி, விண்வெளி நிறுவனமான ப்ளூ ஆரிஜின்

    Read More

    இங்கிலாந்தில் வரும் 19-ந்தேதி முதல் முககவசம் தேவை இல்லை

    கொரோனா பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது

    Read More

    அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி

    துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.‌இந்த படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷார்ஷிஸ் நகருக்கு அருகே சென்று

    Read More

    இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் – சானியா மிர்சா, போபண்ணா ஜோடி 3வது சுற்றுக்கு தகுதி

    விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ரோகன் போபண்ணா ஜோடி, பிரிட்டனின் எமிலி வெப்லி, ஸ்மித் ஹைடன் மெக்ஹக் ஜோடியை எதிர்கொண்டது.   இதில் 6-3, 6-1 என்ற

    Read More

    தாத்தா முத்து ராமனின் பிறந்தநாளுக்கு கௌதம் கார்த்திக்கின் நெகிழ்ச்சி பதிவு

    தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் கௌதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கிய ’கடல்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் ’வை ராஜா வை’, ’இவன் தந்திரன்’, ’ஹர ஹர மகாதேவி’,

    Read More

    முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்த திரைத்துறையினர்

    திரைப்படங்களை கட்டுப்படுத்தும் வகையில் ஒளிப்பதிவு சட்டம் அமலில் உள்ளது. இதில் திருத்தப்பட்ட வரைவு சட்ட மசோதாவை மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தின்படி சென்சார் சான்றிதழ் பெற்ற பிறகு படம்

    Read More

    இலங்கையில் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு மீண்டும் நீடிப்பு

    மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு ஜூலை மாதம் 19 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அறிக்கை ஒன்றை வௌியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.புதிய சுகாதார வழிகாட்டலுக்கு

    Read More

    உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களில் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தேர்வு

    உலகின் ஆரோக்கியமான 600 விமான நிலையங்களுள் கட்டுநாயக்க மற்றும் மத்தள விமான நிலையங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டீ.வி சானக தெரிவித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள 17,000 விமான நிலையங்களில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில்

    Read More

    இலங்கையில் 2021 உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவித்தல்!

    கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை -2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுளளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரம் ஏற்றக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்

    Read More

    இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,517 பேருக்கு கொரோனா தொற்று

    இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,517 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 265,322 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க

    Read More