யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது அரசாங்கத்துக்கு சார்பாக அலரி மாளிகையில் கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் காலிமுகத்திடலில் கடந்த 30 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது தாக்குதல்
Category: செய்திகள்
இலங்கை தலைவர்களின் வீடுகள் தீ வைத்து எரிப்பு
இலங்கையில் ராஜபக்சே சகோதரர்கள் செய்த தவறான கொள்கை முடிவுகளால் அந்த நாட்டில் மிகக்கடுமையான பொருளாதார சீரழிவு ஏற்பட்டு உள்ளது.அத்தியாவசிய பொருட்கள் அனைத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டன. சாதாரண ஏழை-எளிய மக்கள் வாழ்க்கை
பொது சொத்துக்களை சேதப்படுத்துவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதி- இலங்கை ராணுவம்
பொருளாதார நெருக்கடியால் கடும் அவதி அடைந்த இலங்கை மக்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.ராஜபக்சே குடும்பத்தினர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் அவர்கள் வலியறுத்தினர். இந்நிலையில்
வன்முறையை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் இலங்கை மக்களிடம் கோத்தபய ராஜபக்சே வேண்டுகோள்
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில், அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. மகிந்த ராஜபக்சே உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டன.
கலவரம் வெடித்ததை தொடர்ந்து இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா
இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும்
கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி
நேற்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரநிலை பிரகடனம்
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இலங்கையில் நேற்று நள்ளிரவு
சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை தொடர்ந்து கோகோ கோலா, மெக்டொனால்ட் நிறுவனங்களையும் கைப்பற்றும் எலான் மஸ்க்
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரை உலகின் முன்னணி கோடீஸ்வரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளார்.இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தின் உரிமையாளராக எலான் மாஸ்க் டுவிட்டரில்
மியான்மரின் முன்னாள் தலைவரான ஆங் சான் சூகிக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப்
முதலீடு செய்தால் 10 ஆண்டுகளுக்கு கோல்டன் வீசா இலங்கை அரசு அறிவிப்பு
இலங்கையில் அந்நிய செலவாணி பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்கள், எரிபொருள் உள்ளிட்டவற்றின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தொடர்ந்து போராட்டத்தில்