இலங்கையில் இதுவரை இல்லாத அளவிற்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கத் தவறியதாக அரசு மீது குற்றச்சாட்டை முன்வைத்து மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்களில்
Category: செய்திகள்
பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி – மேக்ரான் நெகிழ்ச்சி
பிரான்ஸ் பாராளுமன்ற தேர்தலின் முதல் கட்டம் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் மேக்ரான் உள்பட மொத்தம் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.இமானுவல் மேக்ரானுக்கும், வலதுசாரி வேட்பாளரும், பெண்
ரஷியாவின் படையெடுப்பைத் சமாளிக்க உக்ரைனுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
ரஷியாவின் தாக்குதலை எதிர்த்து உக்ரைன் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவுக்கரம் நீட்டி வரும் அமெரிக்கா, தற்போது உக்ரைனுக்கு 165 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்க
119 வயதுடைய மூதாட்டி ஜப்பானில் காலமானார்
புகுவோகா நகரைச் சேர்ந்தவர் கேன் தனகா. உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்ற இந்த மூதாட்டி, கடந்த 19ம் தேதி தனது 119வது வயதில் காலமானார். இத்தகவலை ஜப்பான் அரசு இன்று வெளியிட்டுள்ளது.1903ஆம்
கோத்தபய அரசின் திறமையின்மையே பொருளாதார நெருக்கடிக்கு காரணம்- ரணில் விக்கிரமசிங்கே
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளதுடன், சமையல் எரிவாயு உள்பட எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய
கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக அந்நாட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் – தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் உணவு பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு பற்றாக்குறை மற்றும் பல மணி நேரம் மின் தடை ஆகியவற்றால் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், அதிபர்
நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – இம்ரான்கான் பதவிநீக்கம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில் இம்ரான்கான் பரிந்துரையை ஏற்று, அந்நாட்டு அதிபர் பாராளுமன்றத்தைக் கலைத்தார்.பாராளுமன்றத்தைக் கலைத்த அதிபரின்
மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து ரஷியா இடைநீக்கம்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில், அந்நாட்டு படையினர் உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதி மற்றும் புச்சா நகரில் அப்பாவி மக்களை கொடூரமாக கொலை செய்ததற்கு இந்தியா உள்பட பல்வேறு நாடுகள்
போரில் நிறைய வீரர்களை இழந்து விட்டோம்- ரஷியா முதன்முறையாக ஒப்புதல்
உக்ரைன் நாட்டை கைப்பற்ற ரஷியா போர் தொடுத்து 43 நாட்களை கடந்துவிட்டது. ஆனாலும் இந்த சண்டை இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் வீரர்களும் ஆக்ரோஷமாக போராடி வருவதால் ரஷியா திணறி வருகிறது.ரஷியா படைகள் கைப்பற்றிய
உக்ரைன் அதிபரை சந்தித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 45 நாளாகிறது. ராணுவ கட்டமைப்புகளை தகர்க்கப் போவதாக கூறி போர்தொடுத்த ரஷியா, அடுக்குமாடி குடியிருப்புகள், மருத்துவமனைகள், அரசு கட்டிடங்கள், குண்டு வீச்சு தவிர்ப்பு புகலிடங்கள் என தாக்குதல்