ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 409 பேர் பலி 22,771 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 409 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 22,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4939 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக்

Read More

இலங்கையில் கொரோனாவுக்கு மேலும் 6 பேர் உயிரிழப்பு – பலியானோர் எண்ணிக்கை 171 ஆக அதிகரிப்பு!!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது. இதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 171ஆக அதிகரித்துள்ளது.

Read More

முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவது முஸ்லீம்களின் அடிப்படை உரிமை மீறல் – தொடரக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு அறிக்கை

தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழு இன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில்முஸ்லீம்மக்களிற்கு தங்கள் மத கொள்கைகள் அடிப்படையில் உடல்களை அகற்றுவதற்கு உள்ள உரிமையை மறுப்பது, அடிப்படை உரிமையை மறுக்கும் செயல் என தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.தமிழ்தேசிய

Read More

இலங்கையில் ‘பாடசாலைகளை மீளத்திறப்பு குறித்து ஜி.எல்.பீரிஸ் அதிரடி அறிவிப்பு!!!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் பாடசாலைகளை மீளத்திறப்பது ​குறித்த அறிவிப்பை அடுத்தவாரம் விடுக்கவுள்ளதாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Read More

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்தனர் – இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நமது நாட்டின் கிறிஸ்தவ மக்கள் மிகவும் கடினமான சூழ்நிலையிலும் மனிதத்துவத்தின் மீதான அன்பின் செய்தியை பாதுகாத்துள்ளதாக கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று குருநாகல் மறைமாவட்ட புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற

Read More

இலங்கையில் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆராதனைகளில் பங்குகொள்ள 25 பேர்களுக்கு மட்டுமே அனுமதி!!!

மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனியின் அவசர கூட்டம் இன்று மாவட்ட வெயலகத்தில் மவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பண்டிகைகாலங்களில் மக்கள் எவ்வாறு செயற்படவேண்டம் என்பது தொடர்பாகவே ஆராயப்பட்டது.நத்தார் பண்டிகை அதனை

Read More

இலங்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 662 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தாண்டியது!!!

இலங்கையில் நேற்றைய தினம் 662 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 049 ஆக உயர்ந் துள்ளது.தற்போது வைத்தியசாலைகளில்

Read More

கொரோனா காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள 223 இலங்கையர்கள் இன்று கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையரை நாடு கொண்டுவரும் அரசின் திடத்தின் கீழ்ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து 35 பேர், மலேசியாவிலிருந்து 14 பேர், கட்டாரிலிருந்தும் 119 பேர் மற்றும் இந்தியாவிலிருந்து 55 பேர் ஆகியோர் கட்டு

Read More

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது !!!

சிங்கப்பூரில் இன்று புதிதாக 17 பேருக்குக் கொரோனா கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.அவர்கள் அனைவருமே வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள்.அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தங்கி இருந்து தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.புதிதாக

Read More

பயணக் கட்டுப்பாட்டை தளர்த்திய தாய்லாந்து அரசு!!!

கொரானோ கிருமித்தொற்று காரணமாக தாய்லாந்தின் சுற்றுப்பயணத்துறை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்நிலையில், விடுமுறைக் காலத்தை முன்னிட்டு தாய்லாந்தில் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.கொரோனா சூழல் காரணமாக விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளை தாய்லாந்து அரசு தளர்த்துகிறது.இதன்படி தாய்லாந்துக்குள் நுழைய

Read More