இலங்கை கொரோனா தொற்றால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்வது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம்!

கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களைத் தகனம் செய்வதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் இஸ் லாமியர்களின் உடல்களைத் தகனம் செய்யும் அரசின்

Read More

ஜேர்மன் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கும் நூற்றுக்கும் அதிகமான விமானப் பயணிகள்

இங்கிலாந்தில் இருந்து வருவோர்க்கான நுழைவு தடை காரணமாக நூற்றுக்கணக்கான பயணிகள் ஜெர்மன் விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர். அவர்கள் கொரோனா சோதனைகளுக்காக காத்திருக்கிறார்கள். ஹனோவரில் ஏற்கனவே ஒரு பயணிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது ஆனால்

Read More

தமிழகத்தில் பொங்கல் பரிசு ரூ.2500 தர அரசாணை வெளியீடு

மிழகத்தில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய தொகுப்புடன் பொங்கல் பரிசு ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார். இந்நிலையில் அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2500 பொங்கல்

Read More

ரஜினியின் புதிய கட்சியில் இணைய மாற்று கட்சியினர் ஆர்வம்!!!

நடிகர் ரஜினிகாந்த் வருகிற 31-ந்தேதி புதிய கட்சி தொடர்பான முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே இருக்கும் நிலையில, ரஜினிகாந்த் தொடங்க உள்ள புதிய கட்சி மீதான

Read More

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான முக்கிய அறிவித்தல்.

இலங்கையில் பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பான தீர்மானத்தை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இதற்கமைய மேல்

Read More

இங்கிலாந்தில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ்!!!

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரு நிலையில் , இந்த வைரஸ் பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டது என தெரியவந்துள்ளது.இந்த புதிய வைரஸ் தொடர்பாக

Read More

கொரோனாவை ஒழிப்பதற்கு சிறிது காலம் எடுக்கும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்.

நாட்டிலிருந்து கொரோனாவை அகற்றுவதற்கு சிறிது காலமாகலாம் என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.பொதுமக்களை சுகாதாரவழிகாட்டுதல்களை இறுக்கமாக கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள பாதுகாப்பு செயலாளர் நோய் தொடர்பான தகவல்களை மறைக்கவேண்டாம்,எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூகநிகழ்வுகளில் ஒன்றுகூடுவதை

Read More

இலங்கை வர இருக்கும் வெளிநாடு வாழ் இலங்கையருக்கு ஓர் முக்கிய செய்தி.

இலங்கை விமான நிலையம் வரும் 26 ஆம் திகதி முதல் திறக்கப்படுவதால் வெளிநாடு வாழ் இலங்கையர் வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்கு வரலாம் என சிவில் விமான சேவை அதிகாரசபையின் தலைவர் அறிவித்துள்ளார். எதிர்வரும்

Read More

இலங்கையில் திருமலை கல்வி வலய பாடசாலைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை மூடப்படுகிறது.

இலங்கையில் பெருகிவரும் கொரோனா தொற்று காரணமாக திருகோணமலை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

Read More

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி கைவிடப்பட்டது.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்யும் அரசாங்கத்தின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது.இலங்கையும் மாலைதீவும் எந்த காரணங்களையும் தெரிவிக்காமல் இந்த திட்;டத்தை கைவிட்டுள்ளன என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. உடல்களை மாலைதீவில்

Read More