ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 702 பேர் பலி 31,300 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது கடந்த 24 மணிநேரத்தில் 702 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 31,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4899 தீவிர சிகிச்சை

Read More

இலங்கை விமான நிலையம் மீண்டும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் திறக்கப்படுகிறது!!!

இலங்கை விமான நிலையம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்காக எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் திறக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.கொரோனா (COVID-19) பரவாது தடுக்க சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் கடுமையாக கடைப்பிடிக்கப்படும்

Read More

பொதுமக்கள் புகார் எதிரொலி இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரிகள் பலர் உடனடி இடமாற்றம்!!!

பொதுமக்கள் புகார் எதிரொலி இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தில் பணி புரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடங்கலாக 600 பேருக்கு உடனடியாக அமுலாகும் வகையில் இடமாற்றம் வழங்க இலங்கை அரசு துரித நடவடிக்கை

Read More

இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியதாக இதுவரை 1,562 பேர் கைது.

இலங்கையில் முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

Read More

ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 813 பேர் பலி 33,777 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜேர்மனியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது கடந்த 24 மணிநேரத்தில் 813 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 33,777 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4856 தீவிர சிகிச்சை

Read More

இலங்கையில் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை அதிகாரிகளுக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பண்டிகை காலங்களில் கொடிய கொரோனா வைரஸ் பெருமளவில் பரவுவதை தடுக்கும் பொருட்டு சுகாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் சுகாதார அதிகாரிகள், காவல்துறை மற்றும் ராணுவ வீரர்களுக்கு மக்கள் தங்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர்

Read More

பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது!!!

பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று ஜனாதிபதி மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது . மக்ரோன் தனிமைப்படுத்த்திக்கொண்டு வீட்டிலிருந்து தனது பணியைத் தொடருவார் என்றும் அவருடைய திட்டமிடப்படட பயணங்கள், நிகழ்வுகள் அனைத்தும்

Read More

இலங்கையில் கொரோனாவுக்கு இதுவரை 160 பேர் பலி!!!

இலங்கையில் கொரோனா இறப்பு எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது மேலும் இதுவரை 34,732 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 25,652 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் 8,923 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Read More

ஜெர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 698 பேர் பலி 26,923 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ஜெர்மனியில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது கடந்த 24 மணிநேரத்தில் 698 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 26,923 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 4833 தீவிர சிகிச்சை

Read More

இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை மாலைதீவில் அடக்கம் செய்ய ஆராய்வு !!!

இலங்கையில் கொரோனாவால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடலை மாலைதீவில் அடக்கம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக ஆராய்வதாக மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.மேலும் இலங்கை முஸ்லிம்களை மாலைதீவிற்கு வருமாறு மாலைதீவு அரசாங்கம் அழைப்பு விடுக்காதமை தனக்கு

Read More