ஐக்கிய அரபு அமீரகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளை கௌரவிக்கும் விதமாக கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. கோல்டன் விசா பெற்றவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 10 ஆண்டுகள் அந்நாட்டின் குடிமக்களைப்போல் வாழலாம்.இந்நிலையில்,
Author: Kannitamil
இந்திய,தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முன்னிலை
இந்திய, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் உள்ள வான்டரெர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதுகுவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார். டாஸ் வென்று
துயர் பகிர்வு – திரு.அன்னலிங்கம் தெய்வீகலிங்கம்(லிங்கம்)
[pdf-embedder url=”https://kannitamil.com/wp-content/uploads/2022/01/மரண-அறிவித்தல்-Lingam.pdf” title=”மரண அறிவித்தல்- Lingam”]
அமெரிக்க அரசாங்கத்தை கண்டித்து ஐ.நா. சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – ஈரான்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதி காசிம் சுலைமானி
மெஸ்சிக்கு கொரோனா தொற்று
பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி பாரிஸ் செயின்ட் ஜெர்மைன். பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலக கால்பந்து புகழ் மெஸ்சி, இந்த சீசனில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணிக்காக விளையாடி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 175 ரன்கள் எடுத்தது வங்காளதேசம்
நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மவுண்ட்மாங்கானுவில் நேற்று தொடங்கியது.முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி நேற்றைய முதல் நாள் நேர ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்து
குணமடைந்து வீடு திரும்பினார் நடிகர் வடிவேலு
நீண்ட இடைவேளிக்கு பிறகு சுராஜ் இயக்கும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நடிகர் வடிவேலு. இப்படத்தின் படப்பிடிப்புக்காக லண்டன் சென்று இந்தியா திரும்பிய அவருக்கு கடந்த 24-ம் தேதி கொரோனா
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு – இதுவரை 2 லட்சம் குழந்தைகள் பாதிப்பு
அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பும் உச்சத்தை எட்டி உள்ளது. இதுவரை 5 கோடியே 52 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலியானவர்களின்
தலிபான்களுக்கு எதிரான தேடுதல் வேட்டையில் தலிபான்கள் தாக்குதல் 4 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழப்பு
பாகிஸ்தானில் உள்ள தலிபான் இயக்கமான தெஹ்ரீக்-இ-தலிபான் இயக்கத்திற்கும் ராணுவத்திற்கும் இடையே நவம்பர் மாதம் சண்டை நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. இதனால் வன்முறைகள், உயிரிழப்புகள் இன்றி அமைதி திரும்பத் தொடங்கியது. ஆனால், இது நீடிக்கவில்லை. சண்டை
என்னுடைய வாழ்க்கை முறை அனைவருக்கும் தெரியும்-ஆப்கானிஸ்தான் முன்னாள் அதிபர் அஷ்ரப்கனி விளக்கம்
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் 15-ந்தேதி தலைநகர் காபூலை கைப்பற்றிய தலீபான் பயங்கரவாதிகள் ஒட்டுமொத்த நாடும் தங்கள் வசமானதாக அறிவித்தனர்.இதற்கிடையில் தலீபான்கள் காபூலுக்குள் நுழைந்த சில மணி நேரத்தில் அப்போதைய அதிபர் அஷ்ரப்கனி தனது