தமது பரிந்துரைகள் என்று கூறி சுமந்திரன் எமக்குத் தந்த ஆவணத்தில் கூறியிருப்பது இலங்கை உட்பட ஒரு தடவை அல்ல மூன்று தடவைகள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் அங்கத்தவர்கள் யாவரினதும் சம்மதத்துடன் இயற்றியது
Category: செய்திகள்
இங்கிலாந்தில் இருந்து இந்தியா வரும் அனைத்து விமானங்களும் நாளை முதல் ரத்து – இந்திய மத்திய அரசு அதிரடி அறிவிப்பு !!!
இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருவதால் அந்நாட்டுடனான விமான போக்குவரத்திற்கு இந்திய அரசு நாளை முதல் தடை விதித்துள்ளது. இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ்
தமிழகத்தில் கடற்கரைகளிலும் சாலைகளிலும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை- தமிழக அரசு அறிவிப்பு !!!
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதுகாப்பு கருதி அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,அனைத்து கடற்கரைகளிலும் சாலைகளிலும் 2021 புத்தாண்டு
தனிமைப் படுத்தப்படுகிறது இங்கிலாந்து!!! அனைத்து போக்குவரத்தையும் நிறுத்த ஜரோப்பிய நாடுகள் அவசர தீர்மானம்!!!
புதிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதை அடுத்து பிரிட்டனுக்கான விமான மற்றும்ரயில் உட்பட சகல போக்குவரத்துகளையும் அடுத்த 48 மணிநேரங்களுக்கு நிறுத்திவைக்க பிரான்ஸ் முடிவு செய்திருக்கிறது. ஞாயிறு நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வருகின்ற
ஜெனிவா விவகாரம் தமிழ்க் கட்சிகளுக்கு சம்பந்தன் அழைப்பு!!!
தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தீர்வு காண்பதற்குத் தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஓரணியில் செயற்பட வேண்டிய காலம் வந்துள்ளது. இதை அனைத்துத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் உணர வேண்டும்” என
நடிகருக்கு கோவில் கட்டிய ஊர் மக்கள் !!!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் நேர்ந்த ஊரடங்கில் நடுத்தர குடும்பத்தினர் பலர் ஒரு வேலை உணவிற்கே திண்டாடி வந்தனர். இவர்களுக்கு தன்னார்வலர்கள், பிரபலங்கள் என பலரும் தங்களால் முடிஞ்ச உதவியை மக்களுக்கு செய்து வந்தனர். அந்த
தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி- மாநில தலைவர் சூசக தகவல்!!!
ஊழலை ஒழிக்க வலியுறுத்தி ஆம் ஆத்மி கட்சி சார்பில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை யாத்திரை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இந்த யாத்திரை புதுக்கோட்டை வந்தது. அப்போது கட்சியின் மாநில தலைவர் வசீகரன் நிருபர்களிடம் கூறியதாவது
ஜேர்மனியில் கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 226 பேர் பலி 16,643 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 226 பேரை கொரோனா பலி கொண்டுள்ளது அத்துடன் 16,643 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 5022 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று ராபர்ட் கோக்
இலங்கை யாழில் காரோண தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன யாழ் அரசாங்க அதிபர் தகவல் !!!
யாழ்.மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 2 ஆயிரத்து 400 குடும்பங்களுக்கு இதுவரை நிவாரண உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார். தனிமைப்படுத்தலில் உள்ளோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண உதவி தொடர்பில் கருத்து
இலங்கை ஜனாதிபதியின் ஒரு இலட்சம் வேலைவாய்ப்புத் திட்டம், மட்டக்களப்பில் இன்று முதல் நேர்முகப் பரீட்சை.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் ‘சுபிட்சத்தின் நோக்கு’ தேசிய கொள்கைப் பிரகடனத்துக்கமைவாக வறிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சம் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டத்துக்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 822 பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக