கடும் பனி காரணமாக அமெரிக்க மற்றும் கனடா எல்லைகளை சேர்ந்த மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கனடா நாட்டின் எமர்சன் எல்லைப்பகுதியில் உயிரிழந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒரு குழந்தை உள்பட
Category: செய்திகள்
இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா நடைபெற உள்ள நிலையில் – உளவுத்துறை எச்சரிக்கை
இந்தியாவின் 73-வது குடியரசு தின விழா வருகிற 26-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். இந்த
குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்க அனுமதி மறுப்பு – தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பாதுகாப்புத் துறை மந்திரி கடிதம்
குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் தமிழக ஊர்தி பங்கேற்க அனுமதி வழங்கப்படவில்லை. தமிழக ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தமிழக ஊர்தி இடம்பெறுவதை உறுதி
ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடிய 102 வயது போர் விமானி மரணம்
அமெரிக்க ராணுவத்தில் இனவெறி மற்றும் பிரிவினையை எதிர்த்து போராடியவர், போர் விமானி சார்லஸ் மெக்கீ. 102 வயதான இவர் நேற்று முன்தினம் மேரிலாந்து, பெதஸ்தாவில் உள்ள தனது வீட்டில் மரணம் அடைந்தார். இது குறித்து
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஷ்வர்யாவை பிரிந்தார் நடிகர் தனுஷ் – 18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி.
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஷ்வர்யா. இவரது கணவர் தனுஷ் இவர் பிரபல டைரக்டரான கஸ்தூரி ராஜாவின் இளைய மகனாவார் , சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை 2004 ம் ஆண்டு திருமணம்
நிலவில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு
அமெரிக்காவை தொடர்ந்து நிலவில் ஆய்வு செய்வதற்காக சீனா கடந்த நவம்பர் மாதம் ‘சாங்கோ-5’ என்ற விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது. இந்த விண்கலம் நிலவில் மத்திய உயர் அட்சய ரேகை பகுதியில் தரை இறங்கியது.அந்த விண்கலத்தின்
ஆசிய நாடான கஜகஸ்தானில் பொது மக்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த கடுமையான மோதலில் 164 பேர் பலி
ஆசிய நாடான கஜகஸ்தானில் வாகனங்களில் பயன்படுத்தப்படும் திரவ வடிவிலான வாயு விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அவர்கள் கடந்த வாரம் போராட்டத்தில் குதித்தனர். இதனால்
படகுகள் மீது பாறை விழுந்து 7 பேர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கேபிடோலியோ பகுதியில் அமைந்துள்ள ஃபர்னாஸ் நிர்வீழ்ச்சி பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். மோட்டார் படகுகள் மூலம் அருவி பகுதிக்கு அவர்கள் சென்ற நிலையில், அங்குள்ள
3 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்ட சவுதி இளவரசி
சவுதி அரச குடும்ப உறுப்பினரான இளவரசி பாஸ்மா பின்ட் சவுத் (57), மற்றும் அவரது மகள் சுஹோத் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். 2019 மார்ச் மாதத்தில் மருத்துவ சிகிச்சைக்காக
பிரபல இயக்குனரும், நடிகருமான டி.பி.கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக 2ம் அலையின்போது அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது மூன்றாவது அலையின்போதும் முக்கிய பிரமுகர்களுக்கு கொரோனா