இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி முதல் முறையாக அரையிறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் காலிறுதிக்கான ஆட்டங்கள் நடைபெற்றன.பெண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி 6-1,6-3 என்ற நேர் செட்டில்

Read More

நேற்று நடைபெற்ற யூரோ கோப்பை அரையிறுதிப் போட்டியில் – ஸ்பெயினை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இத்தாலி

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டி விட்டது.இதில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள

Read More

இங்கிலாந்தில் விரைவில் முடிவுக்கு வருகிறது பொதுமுடக்கம் – பிரதமா் அறிவிப்பு!

பிரிட்டனில் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள பொதுமுடக்கம் விரைவில் முடிவுக்கு வரும் என்று அந்த நாட்டு பிரதமா் போரிஸ் ஜான்சன் தெரிவித்தாா். முன்னதாக, ஜூலை 19 க்குள் பொதுமுடக்கம் முடிவுக்கு கொண்டு வரப்படும்

Read More

இலங்கையில் இன்று 919 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் இன்று 919 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 267,418 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்

Read More

கொரோனாவால் அர்ஜெண்டினாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 96 ஆயிரத்தைத் தாண்டியது

கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அர்ஜெண்டினா 8-வது இடத்தில் உள்ளது.இந்நிலையில், அர்ஜெண்டினாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர்

Read More

28 பேருடன் சென்ற ரஷிய விமானம் மாயம்

ரஷியா நாட்டின் கிழக்கு பகுதி காம்சட்கோ தீபகற்பத்தில் உள்ள பெட்ரோபாவ்லோவ்ஸ்க் கம்சாட்ஸ்கியில் இருந்து பலானாவுக்கு விமானம் ஒன்று சென்று கொண்டு இருந்தது.ஏ.என்.26 என்ற அந்த விமானத்தில் 22 பயணிகள், 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம்

Read More

பைசர் தடுப்பூசியின் செயல்திறன் சற்று குறைந்துள்ளது- இஸ்ரேல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் தடுப்பூசிகள் கண்டுபிடித்துள்ளன.கடந்த ஆண்டு இறுதியில் இருந்து கொரோனா தடுப்பூசிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொதுமக்களுக்கு தடுப்பூசி

Read More

சுதந்திர தின கொண்டாட்டத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி 3 பேர் காயம்

அமெரிக்காவில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஓஹியோ மாகாணத்தின் சின்சின்னாட்டி நகரில் உள்ள பூங்கா ஒன்றில் டீன் ஏஜ் வயதுடைய 400 பேர் திரண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு உள்ளனர்.இந்நிலையில் அவர்கள் மீது மர்ம

Read More

இந்தியாவுடனான விமான போக்குவரத்து தடையை நீக்கியது ஜெர்மனி அரசு

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. உருமாறிய டெல்டா வகை கொரோனா பரவலால் நாடு முழுவதும் அதிகமானோர் பாதிப்பு அடைந்தனர். உயிரிழப்புகளும் அதிகம் ஏற்பட்டது.இதனால் பல்வேறு நாடுகள் இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு

Read More

விமான விபத்து – பலி எண்ணிக்கை 52 ஆக அதிகரிப்பு

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவுப்பகுதியில் 96 பேருடன் சென்ற சி-130 ரக ராணுவ விமானம் தரையிறங்க முயற்சிக்கும் போது விபத்துக்குள்ளானது என அந்நாட்டு ராணுவ ஜெனரல் சிரிலிட்டோ சோபேஜனா கூறினார்.

Read More

1 96 97 98 99 100 330