ஜூலை 23 வரை ஆரம்ப பள்ளிகளை தற்காலிகமாக மூட மியான்மர் நாட்டின் சுகாதாரத் துறை உத்தரவு

மியான்மரில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்ததால் கடந்த மாதம் முதல் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டது.இதற்கிடையே, கடந்த சில தினங்களாக மியான்மரில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்றைய தினம் அங்கு புதிதாக

Read More

85 சதவீத பகுதிகளை ஆப்கானிஸ்தானில் கைப்பற்றிவிட்டோம் -தலிபான்கள் அறிவிப்பு

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது. நாடு முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து கைப்பற்றி வரும்

Read More

வங்காளதேசத்தில் 24 மணி நேரமாக பற்றி எரியும் தொழிற்சாலை- இதுவரை 52 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்

வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே உணவு மற்றும் குளிர்பானம் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தொழில்துறை நகரமான ரூப்கஞ்சில் உள்ள அந்த தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் ஊழியர்கள் வழக்கம்போல் வேலை செய்துகொண்டிருந்தபோது,

Read More

விமானம் விழுந்து நொறுங்கி 9 பேர் பலி-ஸ்வீடன் பிரதமர் இரங்கல்

சுவீடன் நாட்டின் ஓர்பெரோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது.இதில் விமான ஓட்டி உள்பட 9 பேர் பயணம் செய்தனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று

Read More

20 ஆண்டு கால போர் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வரும் – அதிபர் ஜோ பைடன்

தோஹாவில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள்

Read More

சுற்றுலாப் பயணிகளுக்காக ஆம்பர், கிரீன் பட்டியல்களில் இடம்பிடித்துள்ள நாடுகள் எவை? இங்கிலாந்து அரசு அறிவிப்பு

 இங்கிலாந்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர். 1.28 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.இங்கிலாந்து போக்குவரத்துத் துறை மந்திரி

Read More

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்ற தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் சரண்

தென் ஆப்பிரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா (வயது 79). இவர் தனது 9 ஆண்டு பதவிக்காலத்தில் நடந்த ஊழல் தொடர்பான விசாரணையில் சாட்சியம் அளிப்பதற்கு மறுத்து விட்டார். இது தொடர்பான கோர்ட்டு

Read More

ராஜபக்சேவின் இன்னொரு தம்பியான பசில் ராஜபக்சே மந்திரி ஆனார்

இலங்கையில் கோத்தபய ராஜபக்சே அதிபராகவும், மகிந்த ராஜபக்சே பிரதமராகவும் உள்ளனர். அவர்களின் தம்பி சாமல் ராஜபக்சே, வேளாண் மந்திரியாக உள்ளார்.இந்தநிலையில், ராஜபக்சே சகோதரர்களில் மிகவும் இளையவரான பசில் ராஜபக்சேவும் நேற்று மந்திரி ஆனார். அவருக்கு

Read More

இந்திய தொடருக்கான இலங்கை அணிக்கு ‌தசுன் ஷனகா கேப்டனாக வாய்ப்பு

ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை

Read More

லண்டனில் நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், பெரெட்டினி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6, 7-5, 7-5 என்ற

Read More

1 93 94 95 96 97 330