ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மோதும் 2-வது டி20 போட்டி இன்று காலை நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில்
Author: Kannitamil
நண்பனின் செயலால் நெகிழ்ந்த நடிகர் சந்தானம்
தமிழ் திரையுலகில் ஆர்யாவும், சந்தானமும் நெருங்கிய நண்பர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவல். பல வருடங்களாக நண்பர்களாக இருந்த இவர்கள் இடையே நெருக்கமான நட்பை ஏற்படுத்தியது, ‘பாஸ் என்ற பாஸ்கரன்’ படம். இந்த படத்தின்
முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தார்
முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட தோப்பு வெங்கடாசலம் விருப்ப மனு கொடுத்தார். ஆனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதையடுத்து,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பொது நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பது இல்லை. டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டிலேயே அவர் ஓய்வெடுத்து வருகிறார்.நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய தே.மு.தி.க.,
யாழ்ப்பாணத்தில் தவிசாளருக்கு அச்சுறுத்தல் விடுத்த கும்பல்
யாழ். நகரில் “அரசாங்கத்தின் ஆட்கள்” எனக் கூறி பிக்கப் வாகனத்தில் வந்தவர்கள் தம்மை அச்சுறுத்தியதுடன் தாக்கவும் முயற்சித்ததாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.இன்று
இலங்கையில் நேற்றைய தினம் 33 பேர் கொரோனா தொற்றுக்கு பலி
இலங்கையில் நேற்றைய தினம் 33 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, 19 ஆண்களும் 14 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்
இலங்கையில் இன்றைய தினம் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 272,998 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க
குழந்தைகளுக்கு கொரோனா வைரஸ் இறப்பு வாய்ப்பு குறைவு-ஆராய்ச்சியாளர்கள் தகவல்
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை குழந்தைகளை அதிகளவில் பாதிக்கும் என்றும், பாதிக்காது என்றும் முரண்பட்ட கருத்துகள் வெளியாகி வருகின்றன.இந்த நிலையில் குழந்தைகள் மீதான கொரோனா வைரஸ் தொற்று தாக்கம் குறித்து இங்கிலாந்தில்
கலிபோர்னியாவில் தூங்கி கொண்டிருந்த பெண்ணை கடித்து கொன்ற கரடி
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த நர்ஸ் லியா லோகன். 65 வயதான இவர் தனது சகோதரி மற்றும் தோழியுடன் சேர்ந்து கலிபோர்னியாவில் இருந்து மொன்டானா மாகாணத்துக்கு சைக்கிளில் பயணம் செய்தார்.இவர்கள் 3 பேரும் கடந்த
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,707 பேருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ் உலகம் முழுதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 35,707 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 50.58 லட்சத்தைக்
