பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் இன்று சீன தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். வெடிகுண்டு வெடித்து சிதறியதில் பேருந்து தீப்பிடித்ததுடன், பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 9
Author: Kannitamil
பேருந்து மீது வெடிகுண்டுத் தாக்குதல் பாகிஸ்தானில் சீனாவைச் சேர்ந்த 7 பேர் உள்பட 13 பேர் பலி
பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல்வேறு கட்டுமான பணிகளை செய்து வருகிறது. சீனா- பாகிஸ்தான் பொருளாதார காரிடார் என்ற பெயரில் சீனா முதலீடு செய்து, பாகிஸ்தானில் வேலைகள் நடைபெற்று வருகின்றன.
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் நரம்பு கோளாறு – எப்.டி.ஏ. தகவல்
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. இந்த தடுப்பூசி ஒற்றை டோஸ் தடுப்பூசி ஆகும். ஆனால் இந்த தடுப்பூசியால் ‘குய்லின் பார் சிண்ட்ரம்’ என்ற அரிய
தென் ஆப்பிரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி
தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது.இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி டப்ளினில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில்
திரையரங்குகளில் வெளியாகிறது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி!
தலைவி படம் திரையரங்குகளில் தான் முதலில் வெளியாகும் என நடிகை கங்கனா தெரிவித்துள்ளார்.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி-யில் கங்கனா ரணாவத் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜெயலலிதா, கடந்த 2016 ம்
நேபாள பிரதமராக 5 ஆவது முறையாக பதவியேற்றார் ஷோ் பகதூா் தேவுபா
நேபாள பிரதமராக ஷோ் பகதூா் தேவுபா (75) செவ்வாய்க்கிழமை பதவியேற்றாா். இதன்மூலம் 5 ஆவது முறையாகப் பிரதமரானவா் என்ற சாதனையை அவா் படைத்தாா்.நேபாள பாராளுமன்ற கலைப்பை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் திங்கள்கிழமை தீா்ப்பளித்த
இலங்கையில் இதுவரை 3,600 ஐ கடந்த கொரோனா மரணங்கள்
இலங்கையில் நேற்றைய தினம் மட்டும் 37 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, 18 ஆண்களும் 19 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்
மியன்மார் தலைவர் ஆங் சான் சூகி மீது மேலும் 4 புதிய குற்றச்சாட்டுகள் பதிவு
மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்தேதி ராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அந்நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி (வயது 76), அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர உள்ளதாக தகவல்
ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சான் அதிரடிப் படங்களில் நடித்து அசாத்தியமான சண்டைக் காட்சிகளின் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர். அதன்மூலம் ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.தனது 8 வயது முதல் நடிக்கத் தொடங்கிய அவர்
மருத்துவ காரணங்களுக்காக மெகுல் சோக்சிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது டொமினிகா நீதிமன்றம்
இந்தியாவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்துவிட்டு மெகுல் சோக்சியும் அவரது உறவினர் நீரவ் மோடியும் 2018-ம் ஆண்டு வெளிநாடு தப்பிச் சென்றனர். லண்டனுக்குச் தப்பிச் சென்ற நீரவ் மோடி, 2019-ம்
