நேற்றைய தினம் இலங்கையில் 31 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.அதன்படி, 17 ஆண்களும் 14 பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள
Author: Kannitamil
முதல் டி20 போட்டியில் இங்கிலாந்தை வென்றது பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 3-0 என பாகிஸ்தானை ஒயிட்வாஷ்
அயர்லாந்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா
தென் ஆப்பிரிக்கா அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது
தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதித்தது சீன அரச
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்ல தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடை விதிக்கப்படும் என சீன
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலில் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன புகைப்படச் செய்தியாளர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்குவதற்காக ராணுவம் தாக்குதல் நடத்துவதும், ராணுவத்தினர் மீது தலிபான்கள் வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்த்துவதும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ராய்ட்டர்ஸ் செய்தி
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,446 பேருக்கு கொரோனா தொற்று
இலங்கையில் இன்று ஒரே நாளில் 1,446 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.அதன்படி, இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 281,989 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல்
இலங்கை வரும் வௌிநாட்டு பயணிகளுக்கான சுகாதார வழிகாட்டுதல்களில் திருத்தம்
பயணத் தடை விதிக்கப்படாத நாடுகளில் இருந்து இரண்டு டோஸ் கொவிட் தடுப்பூசியைப் பெற்று இலங்கைக்கு வருபவர்கள் முதல் பிசிஆர் பரிசோதனை மூலம் கொவிட் நோயால் பாதிக்கப்படாவிட்டால் 7 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனைக்கு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,553 பேருக்கு கொரோனா தொற்று
கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.இந்நிலையில் இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 48,553 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 52.81
ஜாமீன் பெற்ற மெகுல் சோக்சி ஆன்டிகுவா திரும்பினார்
இந்தியாவில் ரூ.13 ஆயிரத்து 500 கோடி வங்கிக்கடன் மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி மெகுல் சோக்சி, ஆன்டிகுவா நாட்டுக்கு தப்பிச் சென்றார். அங்கு குடியுரிமை பெற்றிருந்த அவர், கடந்த மே 23-ம் தேதி டொமினிகா
மக்கள் கோரிக்கையை ஏற்று உணவு, மருந்துகள் மீதான சுங்க வரியை ரத்து செய்தது கியூபா அரசு
கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தியில் உணவுப்பொருட்களுக்கும், மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. விலைவாசிகள் கடுமையாக உயர்ந்துள்ளன.உணவுப்பொருட்களுக்கும், மருந்துப் பொருட்களுக்குமான சுங்க வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பது மக்கள் கோரிக்கையாக அமைந்தது.
